கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜூலை 2021ல் அகவிலைப்படி (DA) எத்தனை சதவீதம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது..?



 மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் நிலுவையில் உள்ள 3 தவணை அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு, வரும் ஜுலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


விளக்கம்


ஏற்கனவே வழங்கப்பட்டது:

ஜூலை 2019 முதல் டிசம்பர் 2019 வரை 17% DA வழங்கப்பட்டது.


நமக்கு வழங்க வேண்டிய DA:

(தோராயமாக)

01.01.2020 - 4% (மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டு பின்னர் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.)

குறைந்தபட்சம்

01.07.2020 - 2%

01.01.2021 - 2%

என தோராயமாக வைத்துக்கொள்வோம்.

ஆனால் இந்த 8% DA கோவிட் காரணமாக பணப்பலன் நிறுத்திவைக்கப்பட்டது.


இனிமேல்

தற்போது 01-07-2021 முதல் DA உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


தோராயமாக 01.07 2021 அன்று குறைந்தது 2% DA உயர்வு என வைத்துக்கொள்வோம்.


மொத்தம் 27% DA

கோவிட் காரணமாக நிறுதிவைக்கப்பட்ட 6% DA மற்றும் ஜூலை 2021 2% DA என

மொத்தம் 10% உயர்த்தி ஜூலை 2021 முதல் 27% DA கணக்கிடப்பட்டு வழங்கப்பட வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இரயில்வேயில் Assistant Loco Pilot (ALP) 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

இரயில்வேயில் Assistant Loco Pilot (ALP) 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்  இரயில்வே வேலை கனவை நனவாக்குங்கள்!  Assistant Loco Pilot (ALP)...