கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - செய்முறைத் தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும்...

 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - செய்முறைத் தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும்...


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிதீவிரமாக அதிகரித்து வருவதால் மாணவர்கள் நலன்கருதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


தற்போது நடைபெற்றுவரும் செய்முறைத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்.



சுகாதாரத்துறை,  தலைமைச் செயலாளருடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 




ஏற்கனவே CBSE,  ICSE மற்றும் சில மாநிலங்களும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்திவைத்த நிலையில் தமிழக அரசும் இந்த முடிவை எடுத்துள்ளது.




>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 219 - Press Release - நாள்:  18.04.2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

7 புதிய நகராட்சிகள் அறிவிப்பு - அரசிதழில் வெளியீடு

7 புதிய நகராட்சிகள் அறிவிப்பு -  அரசிதழில் வெளியீடு Announcement of 7 new municipalities - Publication in the Government Gazette  போளூர், செ...