இடுகைகள்

பொது முடக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொது முடக்கத்திலிருந்து, அத்தியாவசியமான சில வணிகம் & துறைகளுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு...

படம்
  கோவிட்-19 பொது முடக்கத்திலிருந்து, அத்தியாவசியமான சில வணிகம் மற்றும் துறைகளுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...

பொதுமுடக்கத்தையொட்டி, சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, தமிழக காவல்துறையினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை...

படம்
*பொதுமுடக்க காலகட்டத்தில் போலீஸாரின் கடமைகள், பொறுப்புகளை அதிகாரிகள் எடுத்துக் கூற வேண்டும், 50 வயதை கடந்த காவலா்கள், கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலா்கள் ஆகியோருக்கு எளிதான பணி வழங்க வேண்டும், பெண் காவலா்களுக்கு வாகன சோதனை உள்ளிட்ட கடினமான பணி வழங்கக் கூடாது, காவலா்களை 5 மணி நேர ஷிப்ட் முறையில் பணியாற்ற வைக்க வேண்டும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட போலீஸாரை மட்டுமே கூட்டம் திரளும் இடங்களுக்கு பணியமா்த்த வேண்டும், பணியின்போது அனைத்து காவலா்களும் முகக்கவசம், கையுறை அணிய வேண்டும்*. *காவலா்கள் அடிக்கடி கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும், காவலா்கள் கூட்டமாக நிற்பதைத் தவிா்க்க வேண்டும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு கரோனா தடுப்பு சாதனங்கள் வழங்கப்பட வேண்டும்*. *பொதுமுடக்கத்தின்போது காவல் நிலையங்கள் மற்றும் போலீஸாரின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என திரிபாதி வகுத்துள்ள விதிமுறைகள்:* *காவல் நிலையங்களில் குற்றவாளிகள் அடைத்து வைக்கப்படுவது தவிா்க்கப்பட வேண்டும். வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அது குறித்து சம்பந்தப்பட்ட டிஎஸ்பி, எஸ்பி ஆகியோரிடம் முன் அனுமதி

ஞாயிறு தவிர மற்ற நாட்களில் முழு ஊரடங்கு கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு...

படம்
👉🏾தமிழகத்தில் ஞாயிற்றுகிழமை தவிர மற்ற நாட்களில் முழு பொதுமுடக்கம் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது... 👉🏾கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாட்டுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது... 👉🏾அதில், தமிழகத்தில் கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது. இதில் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், மற்றும் பெரிய கடடைகள் மூடுவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும், அது எந்தெந்த தேதிகளில் இருந்து அமலாகும் என்ற அறிவிப்பும் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது... 👉🏾ஞாயிற்றுகிழமைகளை தொடர்ந்து, திங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்ற தகவல் பரவிவரும் நிலையில், அது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், ஞாயிறு தவிர மற்ற நாட்களில் முழு பொதுமுடக்கம் கிடையாது தமிழக அரசு அறிவித்துள்ளது...

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு - ஞாயிறு முழு ஊரடங்கு அமல்...

படம்
  தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு - ஞாயிறு முழு ஊரடங்கு அமல்... * தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி முதல் இரவு நேரம் ( 10 மணி முதல் 4 மணி வரை)  ஊரடங்கு அறிவிப்பு. * ஞாயிறு முழு ஊரடங்கு அமல்... >>> Click here to Download தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு DIPR - P.R.No.219 - Press Release - Lockdown - Date 18.04.2021... *🎯தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை மறுநாள் (செவ்வாய்) காலை முதல் அமுலாகின்றன...!* *🎯இரவு ஊரடங்கு அமலாகும் 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் ஓடாது...!* *🎯ரயில் & விமான நிலையங்களுக்கு டாக்ஸி அனுமதிக்கப்படும் என்பதால் ரயில் & விமானங்கள் வழக்கம்போல இயங்கும்...!* *🎯திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு 100 பேரும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேரும் பங்கேற்க அனுமதி...!* *🎯நீலகிரி ,  கொடைக்கானல் , ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் &  வெளியூர் பயணிகள் செல்ல தடை...!* *🎯பூங்கா & உயிரியல் பூங்கா & அருங்காட்சியகங்கள் அனைத்து நாட்களிலும் செயல்பட அனுமதி இல்லை...!* *🎯முழு ஊரடங்கு ,  ஞாயிற்றுக்கிழமைகளில் உணவகங்களில

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - செய்முறைத் தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும்...

படம்
 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - செய்முறைத் தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும்... தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிதீவிரமாக அதிகரித்து வருவதால் மாணவர்கள் நலன்கருதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது நடைபெற்றுவரும் செய்முறைத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். சுகாதாரத்துறை,  தலைமைச் செயலாளருடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே CBSE,  ICSE மற்றும் சில மாநிலங்களும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்திவைத்த நிலையில் தமிழக அரசும் இந்த முடிவை எடுத்துள்ளது. >>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 219 - Press Release - நாள்:  18.04.2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

G.O.(Ms) No:342 - 10 ஆம் தேதி முதல் 30-04-2021 வரை அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்...

படம்
  G.O.(Ms) No:342, Dated: 08-04-2021 - 10 ஆம் தேதி முதல் 30-04-2021 வரை அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்... தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு.. தமிழகத்தில் ஏப்ரல் 10ம் தேதி முதல் கோயில் மற்றும் மதம் சார்ந்த விழாக்கள் நடத்த தடை.. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி. பேருந்துகளில் நின்று பயணிக்க தடை. E-பாஸ் முறை மீண்டும் அமல் (வெளி மாநிலம் மட்டும்). Hotel, டீ கடை, போன்ற இடங்களில் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி. பூங்கா, அரங்கம், மற்றும் அருங்காட்சியம் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் , இறப்பில் 50 பேர் மட்டும் அனுமதி.. நீச்சல் குளங்களில் வீரர்கள் மட்டும் அனுமதி... ஜவுளி கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதி. >>> Click here to Download G.O.(Ms) No:342, Dated: 08-04-2021...

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு...?

படம்
 இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வீசிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் உயர்ந்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்தந்த மாநிலங்களில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்திலும் கொரோனா தொற்றின் வேகம் முன் போல உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் பங்கு பெற்றனர். அந்த கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பேசும் போது, பொதுமக்கள் சரியான வழிகாட்டுதல் முறையை கடைபிடிக்காமல் இருப்பது கொரோனா பரவலை அதிகரிக்க செய்யும். கொரோனா பரவலை தடுக்க மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள் ஆகியவற்றில் கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகிறது. தடுப்பு மருந்துகள் செலுத்த கூடிய அனைவரும் தவறாமல் மருந

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிப்பு... 💥 பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி... 💥 அனைத்து இளநிலை, முதுநிலை பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு கல்லூரிகளும் திறப்பு...

படம்
  >>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...