கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,658 பேர் கொரோனாவால் பாதிப்பு - 303 பேர் உயிரிழப்பு (15-03-2021 Media Bulletin)...

 தமிழகத்தில் 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு:



தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,658 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் கொரோனா காரணமாக மேலும் 303 பேர் உயிரிழந்தனர்.


சென்னையில் மேலும் 6,640 பேருக்கு தொற்று கண்டறியப்பபட்டுள்ளது.


சென்னையில் மட்டும் 82 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துளளனர்.


தமிழகத்தில் 20,905 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.


தமிழகத்தில்  2,07,789 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


>>> Click here to Download 15-03-2021 Media Bulletin...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them

பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்...