கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகள் திறப்பு மற்றும் 12-ம் வகுப்பு விருப்பத் தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு...



 பள்ளிகள் திறப்பு குறித்து துறை ரீதியாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.  அடுத்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து, பின் பெற்றோர்களின் கருத்து கேட்கப்படும்.  அதன் பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படும்.


23 மாணவர்களே மட்டுமே தங்களுக்கான மதிப்பெண்ணில் திருப்தி இல்லை என்று 12ஆம் வகுப்பு விருப்பத் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர் என அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரயில் சேவை பாதிப்பு

 கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வ...