கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

3 மணிக்குள் பள்ளிகளை மூடி விட்டதாக புகார் – ஆட்சியர் நடவடிக்கை (Govt Schools close early - officials to hold inquiry)...

3 மணிக்குள் பள்ளிகளை மூடி விட்டதாக புகார் – ஆட்சியர் நடவடிக்கை (Govt Schools close early - officials to hold inquiry)...



தளி ஒன்றியத்தில் பள்ளிகள் மதியம் மூன்று மணிக்குள் மூடி விட்டதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பப்பட்டு மாவட்ட  ஆட்சியர் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தகவல் அனுப்பி உள்ளார். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் தேன்கனிக்கோட்டை அவர்களிடம் விரிவான விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வு மிகவும் கண்டிக்கத்தக்கது. இது போன்ற செயலில் ஈடுபடும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது. 
முதன்மைக்கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...