கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.200-ல் இருந்து ரூ.500-ஆக அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.23, Dated 12-01-2022) வெளியீடு (Penalty for not wearing Mask in public places increased from Rs 200 to Rs 500)...


>>> பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.200-ல் இருந்து ரூ.500-ஆக அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.23, Dated 12-01-2022) வெளியீடு (Penalty for not wearing Mask in public places increased from Rs 200 to Rs 500)...


முகக் கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம்.


முகக் கவசம் அணியாதவர்கள் மீதான அபராத தொகையை ரூ 200-ல் இருந்து ரூ 500 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.


அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மறு சீரமைப்புப் பணிகள் - ரயில்கள் புறப்படும் இடங்கள் மாற்றம்

  Renovation works - change of train departure points மறு சீரமைப்புப் பணிகள் - ரயில்கள் புறப்படும் இடங்கள் மாற்றம் தேஜஸ், மன்னை, செந்தூர், க...