கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் - தமிழ்நாடு அரசு உத்தரவு & விவாதிக்கப்பட வேண்டிய 16 கூட்டப் பொருள்கள் (Grama Sabha meetings should be held at 11 am on Independence Day - Tamil Nadu government order & Agenda)...



>>> சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் - தமிழ்நாடு அரசு உத்தரவு & விவாதிக்கப்பட வேண்டிய 16 கூட்டப் பொருள்கள் (Grama Sabha meetings should be held at 11 am on Independence Day - Tamil Nadu government order & Agenda)...



*கூட்டம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்



*கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம்,நேரம் ஆகியவை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்



*தமிழ்நாடு அரசு ஆட்சியர்களுக்கு உத்தரவு



*உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்



*கிராம சபை கூட்டம் குறித்த அறிக்கையை வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்



*தமிழ்நாடு அரசு ஆட்சியர்களுக்கு உத்தரவு...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு  மாண்புமிகு ம...