கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முடியை வெட்டிவர சொன்ன ஆசிரியர் - மாணவன் தற்கொலை - பெற்றோர், உறவினர்கள் சாலைமறியல் - கொலை வழக்கு பதிவு செய்ய கோரிக்கை - பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை (Teacher asked to cut hair - student commits suicide - parents, relatives block road - request to register case of murder - district education officer investigates at school)...

முடியை வெட்டிவர சொன்ன ஆசிரியர் - மாணவன் தற்கொலை - பெற்றோர், உறவினர்கள் சாலைமறியல் - கொலை வழக்கு பதிவு செய்ய கோரிக்கை - பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை (Teacher asked to cut hair - student commits suicide - parents, relatives block road - request to register case of murder - district education officer investigates at school)... 


புதுக்கோட்டையில், முடியை வெட்டிவரசொல்லி ஆசிரியரால் அனுப்பப்பட்ட பிளஸ் 2 மாணவன் தற்கொலை.


மாணவரின் பெற்றோர், உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலைமறியல்.


ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை.


தற்போது பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை.


புதுக்கோட்டையில் முடி வெட்ட சொன்னதால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்


தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் மற்றும் வகுப்பு ஆசிரியர் பாரதி சஸ்பெண்ட் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு


சந்தேக மரணம் என போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...