கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்" - விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் (Refusal to receive ₹10 coin will result in imprisonment of up to 3 years and fine" - Vishnuchandran, Ramanathapuram District Collector)...

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்" - விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் (Refusal to receive ₹10 coin will result in imprisonment of up to 3 years and fine" - Vishnuchandran, Ramanathapuram District Collector)...



10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் இனி 3 ஆண்டு சிறை தண்டனை.


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


"இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம். வாங்க மறுக்கும் கடை மீது புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணி பரிமாற்றத்தின்போது 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும். அதனால், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்." -ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

11-04-2025 அன்று காலை 11 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டிய சமத்துவ நாள் உறுதிமொழி

 11-04-2025 அன்று காலை 11 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டிய சமத்துவ நாள் உறுதிமொழி Equality Day Pledge to be taken in all schools ...