கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆறுபடை முருகனை வழிபட்டால் ஏற்படும் பலன்களின் சிறப்பு தொகுப்பு (A special compilation of the benefits of worshiping Arupadai Murugan)...



 அறுபடை முருகனை வழிபட்டால் ஏற்படும் பலன்களின் சிறப்பு தொகுப்பு...


1. திருப்பரங்குன்றம் :


இங்கு முருகப்பெருமானை வழிபட்டால் திருமணம் நடைபெறும்.


2. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்):


இங்கு முருகப்பெருமானை கடலில் நீராடி பின் வழிபடுதல் நல்லது. வியாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும்.


3. திரு ஆவினன்குடி (பழனி):


இங்கு ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை (பழனி ஆண்டவரை) வழிபட்டால் தெளிந்த ஞானம் கிடைக்கும்.


4. சுவாமிமலை (திருஏரகம்):


இங்கு தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை இங்கு வழிபட்டால் ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.


5. திருத்தணிகை (குன்று தோராடல்):


இங்கு குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை (செருத்தணி முருகன்) முருகனை வழிபட்டால் மனதிலிருக்கும் கோபம் (சினம்) முழுமையாக நீங்கும்.


6. பழமுதிர்ச்சோலை :


இங்குள்ள முருகனை வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனை (சிறு அருவி)யில் நீராடுதல் மிகவும் சிறப்பு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

4,552 பள்ளிகளில் 80,898 மாணவர்களின் திறனடைவு ஆய்வு

4,552 பள்ளிகளில் 80,898 மாணவர்களின்  திறன் ஆய்வு. முதலில் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு வ...