கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப் பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து விபத்து - மரத்தடியில் அமர்ந்திருந்த 17 மாணவர்கள் காயம்...

அரசு பள்ளியில் மரத்தடியில் அமர்ந்து கல்வி பயின்ற 17 மாணவர்கள் காயம் - மரம் வேரோடு சாய்ந்து விபத்து...


மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குத்தெரு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 9 ஆம் வகுப்பு மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மரம் வேரோடு சாய்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவ மாணவியர் 17 பேருக்கு காயம்...


தெற்குத்தெரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மாணவ மாணவிகள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 



விபத்து குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் விளக்கேற்றி வழிபடுவது இதற்காகத்தான்  தீபம் என்றால் விளக்கு...