கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி ஆணை (Duty Order) வழங்கப்படும் நேரம் - மாவட்ட தேர்தல் அலுவலரின் செய்தி...

 

 


 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி ஆணை (Duty Order) வழங்கப்படும் நேரம் - மாவட்ட தேர்தல் அலுவலரின் செய்தி...


2024 பாராளுமன்ற பொதுத் தேர்தல் பணிக்கு வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தங்களுக்கான 3-வது பயிற்சி வகுப்பு (3rd Training) 18.04.2024 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு ஏற்கனவே பயிற்சி நடந்த இடத்தில் நடைபெறும். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி ஆணை (Duty Order) வழங்கப்படும். 


- மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர், கடலூர்.


--------


*பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024*


********* (*******) அவர்களே, தாங்கள் 2024 பாராளுமன்ற பொதுத் 

தேர்தலுக்கு 135 - கரூர் சட்டமன்ற தொகுதியில் PO - ஆக 

Team Code :  *** -ல் நியமனம் செய்யப்பட்டுள்ளீர்.  


எனவே, தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் பணி புரிவதற்கு ஏதுவாக தேர்தல் பணி ஒதுக்கீடு ஆணையை நேரில் வந்து பெற்றுக்   கொண்டு உடன் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது.


தேர்தல் பணி ஆணை வழங்கும் இடம் : 

Govt. Arts College, Thanthoni.


நாள் : 18.04.2024


நேரம் : 9:30 am.


ARO/RDO Karur

135 Karur Assembly Constituency


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BLO பணியை செய்யாத ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் செயல்முறைகள்...

   BLO பணியை செய்யாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ...