கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு...


 நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு ஜூன் 23 ஆம் தேதி மறு தேர்வு; ஜூன் 30ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படுகிறது - அறிவிக்கை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை NTA...


நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கிய 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு...



தற்போது நீட் தரவு முடிவுகளை ரத்து செய்ய இயலாது;


கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது, கலந்தாய்வை தொடர்ந்து நடத்தலாம்"


- உச்சநீதிமன்ற நீதிபதிகள் 



1,563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த முடிவு; NEET தேர்வில் கருணை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும்”


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், கருணை மதிப்பெண்ணுகக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்பு...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Palli Chalaram புகைப்படம் பதிவேற்றும் வழிமுறை

பள்ளிச் சாளரம் புகைப்படங்கள் பதிவேற்றும் பணி வழிமுறை தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி பள்ளி சாளரத்தில் புகைப்பட...