கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வயதுக்கேற்ற ஓய்வூதிய உயர்வு குறித்த தகவல்கள்...


 வயதுக்கேற்ற ஓய்வூதிய உயர்வு குறித்த தகவல்கள்...


♨️ 80 வயது நிறைவடைந்த 

பின்புதான்;

அதாவது 80 வயது முடிந்த பின்புதான்

20% ஓய்வூதிய உயர்வு கிடைக்கும்.


💢 80 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர்

81, 82, 83, 84, 85 ஆகிய வயதுகளில் 

20% கூடுதல் ஓய்வூதியம் 

5 ஆண்டுகளுக்கு பெறுவார்.


💢 85 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 

86,  87, 88,  89,  90 ஆகிய வயதுகளில் 30% கூடுதல் ஓய்வூதியம் 

5 ஆண்டுகளுக்கு.

பெறுவார்.


💢 90 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர்

91,  92,  93,  94,  95 ஆகிய வயதுகளில் 40% கூடுதல் ஓய்வூதியம் 

5 ஆண்டுகளுக்கு பெறுவார்.


💢 95 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 

96,  97,  98, 99,  100 ஆகிய வயதுகளில் 50% கூடுதல்  ஓய்வூதியம் 

5 ஆண்டுகளுக்கு பெறுவார். 


💢 100 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 101 வது வயதிலிருந்து தொடர்ந்து 100% கூடுதல் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு வருவார்.

(G.O.Ms.No.313/Finance[Pay cell] Department/dated 25.10.2017.)


✅ இந்த விவரங்களை  ஒவ்வொரு ஓய்வூதியரும் தெரிந்து வைத்துக் கொள்வதோடு, மற்ற ஓய்வூதிய நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இதில் சந்தேகம் வருவதற்கு வாய்ப்பே இல்லை.


💢 இதனை  சேமித்து வைத்து, தேவைப்படும் பொழுது பிறருக்கு பகிரவும்  பயன்படுத்திக்  வேண்டும் எனவும் அன்புடன் கேட்டுக் கேட்டுக்கொள்கிறோம். 



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them

பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்...