கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வயதுக்கேற்ற ஓய்வூதிய உயர்வு குறித்த தகவல்கள்...


 வயதுக்கேற்ற ஓய்வூதிய உயர்வு குறித்த தகவல்கள்...


♨️ 80 வயது நிறைவடைந்த 

பின்புதான்;

அதாவது 80 வயது முடிந்த பின்புதான்

20% ஓய்வூதிய உயர்வு கிடைக்கும்.


💢 80 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர்

81, 82, 83, 84, 85 ஆகிய வயதுகளில் 

20% கூடுதல் ஓய்வூதியம் 

5 ஆண்டுகளுக்கு பெறுவார்.


💢 85 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 

86,  87, 88,  89,  90 ஆகிய வயதுகளில் 30% கூடுதல் ஓய்வூதியம் 

5 ஆண்டுகளுக்கு.

பெறுவார்.


💢 90 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர்

91,  92,  93,  94,  95 ஆகிய வயதுகளில் 40% கூடுதல் ஓய்வூதியம் 

5 ஆண்டுகளுக்கு பெறுவார்.


💢 95 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 

96,  97,  98, 99,  100 ஆகிய வயதுகளில் 50% கூடுதல்  ஓய்வூதியம் 

5 ஆண்டுகளுக்கு பெறுவார். 


💢 100 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 101 வது வயதிலிருந்து தொடர்ந்து 100% கூடுதல் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு வருவார்.

(G.O.Ms.No.313/Finance[Pay cell] Department/dated 25.10.2017.)


✅ இந்த விவரங்களை  ஒவ்வொரு ஓய்வூதியரும் தெரிந்து வைத்துக் கொள்வதோடு, மற்ற ஓய்வூதிய நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இதில் சந்தேகம் வருவதற்கு வாய்ப்பே இல்லை.


💢 இதனை  சேமித்து வைத்து, தேவைப்படும் பொழுது பிறருக்கு பகிரவும்  பயன்படுத்திக்  வேண்டும் எனவும் அன்புடன் கேட்டுக் கேட்டுக்கொள்கிறோம். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

New procedure for NOC to obtain Passport

   தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கடவுச் சீட்டு பெற தடையின்மை சான்றுக்கு விண்ணப்பிக்க புதிய நடைமுறை New procedure for Tamil Nadu government employ...