கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

(22-07-2024) சென்னையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் நடைபெற்ற டிட்டோஜாக் மாநிலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தின் தீர்மானங்கள்...

 

இன்று (22-07-2024) சென்னையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் நடைபெற்ற டிட்டோஜாக் மாநிலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தின்  தீர்மானங்கள்...


Today (22-07-2024) Resolutions of TETOJAC State Office Bearers Consultative Meeting  held at Chennai...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மாநில டிட்டோஜாக் அமைப்பு  தற்செயல் விடுப்பு எடுத்துக் கொண்டு முற்றுகை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வர இயலாத ஆசிரியர்கள் அன்றைய தினம் தற்செயல் விடுப்பு எடுத்து தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் முற்றுகை போராட்டம் என எழுதி கொடுத்து விட்டு முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவாக  இருக்க வேண்டும்.. எனவே அன்றைய முற்றுகைக்கு செல்லும் எண்ணிக்கையும், தற்செயல் விடுப்பு எண்ணிக்கையும் மட்டுமே அரசை அசைத்து யோசிக்க வைக்கும். எனவே சென்னைக்கு பெருந்திரளாக பயணிப்போம் , எதிர்ப்பினை பதிவு செய்வோம்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

 தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Supreme Co...