கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு காலியாக உள்ள பணியிடங்களில் கூடுதல் பொறுப்பு - வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு காலியாக உள்ள பணியிடங்களில் கூடுதல் பொறுப்பு - வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - BEO Proceedings...


 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ள நிலையில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் கூடுதலாக 1 முதல் 3 பள்ளிகளுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக செயல்படுவார்...


கிருஷ்ணகிரி மாவட்டம் , ஒசூர் கல்வி மாவட்டம் (தொடக்கக்கல்வி) , தளி ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 2024-2025ஆம் கல்வியாண்டு தகவல் மேலாண்மை முறையை இணையதள வழி மூலம் கலந்தாய்வு நடைபெற்றது.


 கலந்தாய்வு மூலம் தலைமையாசிரியர் மாறுதலில் சென்றுள்ளதால் கீழ்க்கண்ட பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் காலி ஏற்பட்ட காரணத்தால் இப்பள்ளிகளுக்கு மாணவர் நலன் மற்றும் நிர்வாக நலன் கருதி கீழ்க்கண்ட பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்களுக்கு நிதி அதிகாரத்துடன் கூடிய அனைத்து பொறுப்புகளுடன் கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது . மேலும் கீழ்க்கண்ட தலைமையாசிரியர்கள் 08.07.2024 முதல் கலம் 4 ல் குறிப்பிட்டுள்ள பள்ளிக்கு முற்றிலும் தற்காலிகமாக கூடுதல் பொறுப்புடன் பணிபுரிய ஆணையிடப்படுகிறது...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Details of school education related cases to be heard in the Supreme Court today (27.02.2025)

உச்சநீதிமன்றத்தில் இன்று (27.02.2025) விசாரணைக்கு வரும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த வழக்குகள் விவரம் Details of school education related case...