கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

11-09-2024 அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்...

11-09-2024 அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்...



வேலம்பாடி ஊராட்சி, செளந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு...



🌍🚒

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை 
அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு.இளங்கோ அவர்களின் அரவக்குறிச்சி தொகுதியில் 234/77 ஆய்வுத் திட்டத்தின் 185ஆவது ஆய்வை மேற்கொண்டார். 


வேலம்பாடி ஊராட்சி, செளந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.


மாணவர்களின் கற்றல் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தொடு திரையின் வாயிலாக மாணவர்களுக்கு உயிரினங்களின் பெயர்களை சொல்லிக் கொடுத்தார்.
தொகுதி: அரவக்குறிச்சி.















>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 Teachers' Transfer Counselling - DSE Proceedings

    2025-26ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - ஜூன் 2025 மாதத்தில் நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் ...