மயிலாடுதுறை, குத்தாலம் ஒன்றிய பள்ளிகளில் இன்று (21.09.2024) நடைபெற்ற ஆய்வில், மாணவர்களிடம் தினசரி தமிழ், ஆங்கில நாளிதழ்களை காண்பித்து வாசிக்க செய்தார் தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ.நரேஷ் அவர்கள்...
இன்று (21.09.2024), மாணவர்களிடம் தமிழ், ஆங்கில நாளிதழ் வாசிப்பு திறனை ஆய்வு செய்தார் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.