கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (Ms) No. 233, Dated: 28-10-2024 - Allocating Rs.745/- Crore to improve infrastructure facilities in 440 Government High / Higher Secondary Schools

 

 நபார்டு வங்கி நிதியுதவியுடன் 2024-2025ஆம் ஆண்டில் 440 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் சுற்றுச்சுவர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.745/-  கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை (நிலை) எண் 233, நாள் : 28-10-2024 வெளியீடு


Government Ordinance G.O. (Ms) No. 233, Dated: 28-10-2024 issued by allocating Rs.745/- Crore to improve infrastructure facilities including classrooms, laboratories and perimeter walls in 440 Government High / Higher Secondary Schools with financial support from NABARD Bank.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை பயன்படுத்த ₹745 கோடி ஒதுக்கீடு.


நபார்டு வங்கி ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி ஒதுக்கி கல்வித் துறை அரசாணை.


பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறை, அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.


திட்டங்களுக்கு 85% நிதியை நபார்டு வங்கியும், 15% நிதியை மாநில அரசும் பங்களிப்பாக வழங்கும்.


440 பள்ளிகளில் 3,032 வகுப்பறைகள் ₹714 கோடி செலவில் கட்டப்பட உள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Is it 80th Independence Day or 79th

  இன்று கொண்டாடப்படுவது 79வது சுதந்திர தினமா? 80வது சுதந்திர தினமா? Is the 79th Independence Day being celebrated today, or the 80th? இன்று ...