கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு



பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர்  உயிரிழப்பு


 பாம்பு கடித்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழப்பு. 


வடவள்ளி பகுதியில் வீட்டிற்குள் இருந்த நாகபாம்பை பிடிக்க முயன்ற போது, பாம்பு கடித்தது, 


ராஜநாகம் உள்ளிட்ட பல்வேறு பாம்புகளை இவர் பாதுகாத்துள்ளார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு RL என்றைக்கு?

கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு Restricted Leave என்றைக்கு? நண்பர்களே வணக்கம் 🙏  திருக்கார்த்திகை தீபம் திருநாள் 3/12/25 புதன் கி...