கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு


 நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன்


கள்ளக்குறிச்சி அருகே 23-03-2025 அன்று விடுமுறை தினத்தை ஒட்டி நண்பர்களுடன் அணைக்கட்டு பகுதியில் குளிக்கச் சென்ற 11ம் வகுப்பு மாணவன் புகழேந்தி நீரில் மூழ்கி உயிரிழப்பு.


இந்த சம்பவம் தொடர்பாக கச்சிராயப்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) - பிரிவு வாரியாக குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு

  ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்து அரசாணை நிலை எண்: 23, நாள் : 28-01-2026 வெளியீடு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதி...