5 வகை விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் - மாநகரக் காவல் ஆணையர் அருண் உத்தரவு
• ஒரு வாகனத்தில் 3 நபர்கள் பயணித்தல்
• தலைக்கவசம் அணியாமல் பயணித்தல்
• தவறான திசையில் செல்வது (WRONG SIDE)
• மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்
• அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல்
போக்குவரத்துப் போலீசார் கும்பலாக நின்று கொண்டு வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி காட்டி அபராதம் வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசாருக்கு சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் உத்தரவு