கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஷிகெல்லா தொற்று - 5 பேர் உயிரிழப்பு



 ஷிகெல்லா தொற்று - 5 பேர் உயிரிழப்பு 


கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று மேலும் 19 பேருக்கு கண்டறியப்பட்டு, தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்


மாசுபட்ட குடிநீர், உணவு காரணமாக பரவும் இந்த தொற்று அச்சத்தால், கொச்சி அருகே உள்ள திருபுனித்துறை அரசு சித்த மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக் கல்வித் துறை (DSE & DEE) வழக்குகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக இணை இயக்குநர்கள் நியமனம் - இயக்குநர் உத்தரவு

பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த (DSE & DEE) நீதிமன்ற வழக்குகளை ஆய்வு செய்யவும் மற்றும் தொடர் கண்காணிப்பு செய்யவும் மாவட்ட வாரியாக இணை இ...