இடுகைகள்

ஆசிரியர் மாணவர் விகிதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Pupil-Teacher Ratio as per RTE Act, 2009...

படம்
RTE சட்டம், 2009 இன் படி மாணவர்-ஆசிரியர் விகிதம்...  Pupil-Teacher Ratio as per RTE Act, 2009... RTE படி அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்  வகுப்பு 1-5: ஒரு வகுப்பிற்கு 30 மாணவர்கள்  வகுப்பு 6-8 : ஒரு வகுப்பிற்கு 35 மாணவர்கள்  வகுப்பு 9&10 : ஒரு வகுப்பிற்கு 40 மாணவர்கள்  வகுப்பு 11&12 : ஒரு வகுப்பிற்கு 50 மாணவர்கள்  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மொத்தம் உள்ள 523 தொடக்கப் பள்ளிகளில், 31 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 15 அல்லது அதற்கும் குறைவான மாணவர்களின் மாணவர் சேர்க்கை உள்ளது, இது அவர்களின் திறனில் 10% அல்லது அதற்கும் குறைவாக உள்ளது. இதேபோல், 202 நடுநிலைப் பள்ளிகளில், 1 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 64 அல்லது அதற்கும் குறைவான மாணவர்களின் மாணவர் சேர்க்கை உள்ளது, அதன் திறனில் 25% அல்லது அதற்கும் குறைவாக உள்ளது.  எனவே, இந்த ஆய்வுக்காக, 10% அல்லது அதற்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளையும், 25% அல்லது அதற்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளையும் குறிப்பாகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.  RTE இன் படி மாணவர்களின் மொத்த எண்ணிக்கை

நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்கள் - ஆசிரியர் விகிதம் எவ்வளவு? நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சகம் பதில் (What is the student-teacher ratio in schools across the country? Ministry of Education's reply in Parliament)...

படம்
 நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்கள் - ஆசிரியர் விகிதம் எவ்வளவு? நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சகம் பதில் (What is the student-teacher ratio in schools across the country? Ministry of Education's reply in Parliament)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை...

படம்
 மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை...

அரசு பள்ளி ஆசிரியர்கள் கணக்கெடுக்க உத்தரவு...

படம்

Pupil Teacher Ratio Fixation - G.O.Ms.No.231, Dated: 11-08-2010 - மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் - அரசாணை எண். 231, பள்ளிக்கல்வி(சி2)த்துறை நாள். 11.08.2010...

படம்
Pupil Teacher Ratio Fixation - G.O.Ms.No.231, Dated: 11-08-2010...  மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் - அரசாணை எண். 231, பள்ளிக்கல்வி(சி2)த்துறை நாள். 11.08.2010... >>> Click here to Download G.O.Ms.No.231, Dated: 11-08-2010... >>> Click here to Download Pupil Teacher Ratio Fixation as per G.O.Ms.No.231, Dated: 11-08-2010... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு...

படம்
  💢நெல்லை ஹைகிரவுண்ட் மு.ந.அப்துர் ரஹ்மான் மேல் நிலைப்பள்ளி தாளாளர் முகமது நாசர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: 💢எங்கள் பள்ளியில் 706 மாணவர்கள் பயில்கின்றனர். 18 ஆசிரியர்கள், 2 ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் உள்ளனர். 💢2019-ல் பள்ளிக்கல்வித்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 முதல் 10 வகுப்புகளில் தமிழ் வழி பிரிவுக்கு இணையாக ஆங்கில வழி பிரிவு தொடங்க அனுமதி வழங்கியது. அதன்படி எங்கள் பள்ளியில் ஆங்கில வழி பிரிவு தொடங்கப்பட்டது. 💢ஆங்கில வழிப்பிரிவுக்கு ஆசிரியர்கள் நியமிக்கவும், அறிவியல் ஆசிரியர் உபரியாக இருப்பதாக அறிவித்ததை ரத்து செய்யவும், பள்ளியில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக 3 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கவும் அனுமதி கோரி முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தோம். அவர் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். 💢அவரது உத்தரவை ரத்து செய்து ஆங்கில வழி பிரிவுக்கு ஆசிரியர் நியமனத்துக்கும், கூடுதலாக 3 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. 💢இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. மனு

ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் நிர்ணயம் - உயர்நீதிமன்றம் உத்தரவு...

படம்
அரசு உதவி  பெறும் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்தை நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத சில பள்ளிகளில் அனுமதியளிக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் கோரப்பட்டது. அதே பள்ளி நிர்வாகத்தின் கீழ் உள்ள பிற பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணிபுரிவதை சுட்டிக்காட்டி, பள்ளிக் கல்வித்துறை ஒப்புதல் அளிக்க மறுத்தது. அதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தாக்கலாகின. நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.சுரேஷ்குமார் அமர்வு உத்தரவு:  கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்தை 1:30 அல்லது 1:35 என்ற அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும். ஒரு கல்வி நிறுவன ஏஜன்சி அல்லது கூட்டு மேலாண்மை அல்லது கார்ப்பரேட் நிர்வாகத்தின் கீழ் பள்ளி இருந்தாலும், தனித்த ஒரு பள்ளியை மட்டுமே தனி அலகாக (யூனிட்டாக) கொண்டு அலுவலர்கள் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும். கல்வி நிறுவனம் முழுவதையும் தனி அலகாகக் கருதக்கூடாது. குறிப்பிட்ட கல்வியாண்டில் ஆச

அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 30-09-2020-ல் உள்ளவாறு ஆசிரியர் மாணவர்கள் பணியிட நிர்ணயம் - மற்றும் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

படம்
 அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 30-09-2020-ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் - மற்றும் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நே.மு.எண்: 11325/ இ1/ 2020, 31-12-2020... >>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நே.மு.எண்: 11325/ இ1/ 2020, 31-12-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...