இடுகைகள்

ஐஏஎஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய ஆட்சிப் பணி - ஐ.ஏ.எஸ். (IAS - Indian Administrative Service) பணிநிலை என்பது என்ன?

படம்
  இந்திய ஆட்சிப் பணி - ஐ.ஏ.எஸ். (IAS - Indian Administrative Service) பணிநிலை என்பது என்ன? அரசு என்பது ஒரு அறக்கட்டளை மாதிரி. அரசின் அதிகாரிகள்தான், அந்த அறக்கட்டளை நிர்வாகிகள். அந்த இரண்டுமே மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று ஒரு அறிஞர் கூறியுள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரி இந்தியாவின் உயர்ந்த ஆட்சிப் பணி அதிகாரிதான் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனப்படுகிறார். ஆங்கிலேயர் காலத்தில் ஐ.சி.எஸ் (Indian Civil Service) என்று இருந்தது, சுதந்திர இந்தியாவில் IAS (Indian Administrative Service) என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தலைமை நிர்வாகப் பதவிகளை வகிக்கிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால், அரசு இயந்திரத்தை தலைமையேற்று இயக்குபவர்கள் இவர்களே. அரசு என்பது வேறு. அரசு இயந்திரம் என்பது வேறு. ஏனெனில், ஆட்சிக்கு வருபவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். எனவே, அரசு அவ்வப்போது மாறும். ஆனால், அரசு இயந்திரம் மாறாது. அது, எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டே இருக்கும். ஒரு அரசாங்கம் (Ministry) எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதுதான் அரசு இயந்திரம்

20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...

படம்
 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு... நாகை ஆட்சியராக உள்ள பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராக நியமனம். சமக்ர சிக்சா அபியான் மாநில திட்ட இயக்குநராக சுதன் நியமனம். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதா நியமனம் விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை வேளாண் துறை இயக்குநராகவும், வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும் நியமனம். கோவை ஆட்சியர் நாகராஜன் நில நிர்வாகத்துறை ஆணையராகவும், திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் பதிவுத்துறை ஐ.ஜி.யாகவும் நியமனம். திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குநராகவும்,  அரியலூர் ஆட்சியர் ரத்னா சமூக நலத்துறை இயக்குநராகவும் நியமனம். >>> Click here to Download G.O.Rt.No.: 2378, Dated: 13-06-2021...

5 மாநகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்...

படம்
  5 மாநகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் மதுரை, கோவை, சேலம், திருப்பூர், திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: மதுரை மாநகராட்சி கமிஷனராக கே.பி.கார்த்திகேயனும் சேலம் மாநகராட்சி கமிஷனராக கிறிஸ்துராஜூம் திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனராக விஷ்ணு சந்திரனும் கோவை மாநகராட்சி கமிஷனராக ராஜகோபால் சுங்கராவும் திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக கிராந்திகுமாரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்(பணிகள்) ஆக - பிரசாந்த்தும் சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்(சுகாதாரம்) ஆக நர்னவாரே மணிஷ் சங்கராவும் சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்(கல்வி) ஆக - டி.சினேகாவும் நியமிக்கப்படுகின்றனர். >>> Click here to Download G.O.Rt.No.2333, Dated: 09-06-2021... >>> Click here to Download G.O.Rt.No.2334, Dated: 09-06-2021...

IAS அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு...

படம்
ஆசிரியர் தேர்வாணைய தலைவர் உட்பட தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுதீன் மாற்றப்பட்டு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். IAS அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No:2180, Dated: 27-05-2021) வெளியீடு... ஆசிரியர் தேர்வாணைய தலைவர் எல் நிர்மல் ராஜ் மாற்றப்பட்டு புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். பொது மற்றும் மறுவாழ்வு துறை சிறப்புச் செயலர் வெங்கடேஷ் மாற்றப்பட்டு கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் சுப்பிரமணியம் மாற்றப்பட்டுள்ளது டாஸ்மாக் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். >>> Click here to Download G.O.Rt.No:2180, Dated: 27-05-2021...

திரு.க.நந்தகுமார் இ.ஆ.ப. அவர்கள் பள்ளிக்கல்வித்துறை ஆணையராக நியமனம்...

படம்
 G.O.Rt.No: 2027, Dated: 14-05-2021... Mr.K.Nandakumar IAS appointed as the Commissioner of School Education ... பள்ளிக்கல்வி ஆணையராக க.நந்தகுமார் IAS நியமனம்... 🔴TNPSC செயலாளராக இருந்த நந்தகுமார் பள்ளிக்கல்வித்துறை ஆணையராக நியமனம்... >>> Click here to Download G.O.Rt.No: 2027, Dated: 14-05-2021...

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்க மாவட்ட வாரியாக கண்காணிப்பு பணியில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்...

படம்
  >>> தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்க மாவட்ட வாரியாக கண்காணிப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியல்...

🍁🍁🍁 7 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்...

படம்
  ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநராக மாற்றம். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, குறைதீர்ப்பு சிறப்பு அதிகாரியாக நியமனம். நெல்லை மாவட்ட ஆட்சியராக உள்ள ஷில்பா பிரபாகர் சுகாதாரத்துறை இணை இயக்குநராக நியமனம். சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மதுசூதனன் ரெட்டி நியமனம். நெல்லை மாவட்ட ஆட்சியராக விஷ்ணு நியமனம். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம்

🍁🍁🍁 IAS, IPS பிரதான தேர்வுக்கான அட்டவணை வெளியீடு...

படம்
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...