இடுகைகள்

ஆணையர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா...

படம்
 நாடாளுமன்றத் தேர்தல் நாள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவிக் காலம் 2027ம் ஆண்டு வரை உள்ள நிலையில் பதவி விலகியுள்ளார்...

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் - 12.12.2022 மற்றும் 13.12.2022 தேதிகளில் சென்னையில் நடைபெறுதல் - கூட்டப்பொருள் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Review meeting for all District Chief Educational Officers - to be held at Chennai on 12.12.2022 and 13.12.2022 - Agenda - Proceedings of the Commissioner of School Education)...

படம்
>>> அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் - 12.12.2022 மற்றும் 13.12.2022 தேதிகளில் சென்னையில் நடைபெறுதல் - கூட்டப்பொருள் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Review meeting for all District Chief Educational Officers - to be held at Chennai on 12.12.2022 and 13.12.2022 - Agenda - Proceedings of the Commissioner of School Education)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் / விடுதிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்கள் / காப்பாளர்கள் விவரம் கோரி ஆதி திராவிட நல ஆணையர் கடிதம் (Letter of the Adi Dravidar Welfare Commissioner seeking details of Teachers / Wardens working in Adi Dravidar Welfare Schools / Hostels for more than 3 years) ந.க.எண்: எ3/33212/2021, நாள்: 24-11-2021...

படம்
>>> ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் / விடுதிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்கள் / காப்பாளர்கள் விவரம் கோரி ஆதி திராவிட நல ஆணையர் கடிதம் (Letter of the Adi Dravidar Welfare Commissioner seeking details of Teachers / Wardens working in Adi Dravidar Welfare Schools / Hostels for more than 3 years) ந.க.எண்: எ3/33212/2021, நாள்: 24-11-2021...

மாவட்டங்களில் பணிபுரியும் பணியாளர்கள்‌ ஆணையரக அழைப்பாணை இல்லாமல்‌ வருகை புரியக் கூடாது - ADW ஆணையர்...

படம்
 ந.க.எண்‌.இ6/500 /2021 , நாள்‌.13.07.2021.  ஆதிதிராவிடர்‌ நல ஆணையரகம்‌, சென்னை - 5. சுற்றறிக்கை பொருள்‌: பணியாளர்‌ தொகுதி - ஆதிதிராவிடர்‌ நல ஆணையரகம்‌ - மாவட்டத்தில்‌ பணிபுரியும்‌ - பணியாளர்கள்‌ -ஆதிதிராவிடர்‌ நல ஆணையரகத்திற்கு வருகை புரிவது - தொடர்பாக. மாவட்டங்களில்‌ பணிபுரியும்‌ ஆதிதிராவிடர்‌ நலத்துறை சார்ந்த அனைத்து நிலை பணியாளர்கள் (ஆசிரியர்கள்‌, காப்பாளர்கள்‌ மற்றும் அனைத்து பணியாளர்கள்‌) மற்றும்‌ சங்க நிர்வாகிகளும் எவ்வித அனுமதியும்‌ இன்றி ஆணையரகத்திற்கு வருகை புரிவதால்‌ ஆணையரகத்தில்‌ பணி நடைபெறுவதில்‌ தேக்க நிலை ஏற்படுகிறது. எனவே, மாவட்டங்களில் பணிபுரியும் பணியாளர்கள்‌ ஆதிதிராவிடர்‌ நல ஆணையரக அழைப்பாணை இல்லாமல்‌ பிற காரணத்திற்க்காக ஆணையரகத்திற்கு வருகை புரிவதற்கு மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர் நல அலுவலர்களின்‌ அனுமதி பெற்ற பின்பே வருகை புரியுமாறு அறிவறுத்துமாறு கேட்‌டுக் கொள்ளப்படுகிறது. எந்த வித முன்‌ அனுமதியும்‌ இன்றி ஆணையரகத்திற்கு மாவட்டப் பணியாளர்கள் வருகை புரிந்தால்‌ பணியாளர்களிடம்‌ விளக்கம்‌ கேட்குமாறு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்‌ நல அலுவலருக்கு

NHIS திட்டத்தில் Medical Claim Reimbursement தொடர்பான வழக்குகளின் தீர்ப்புகள் - கருவூலக் கணக்கு துறை ஆணையரின் தெளிவுரை கடிதம்...

படம்
 NHIS திட்டத்தில் Medical Claim Reimbursement தொடர்பான வழக்குகளின் தீர்ப்புகள் - கருவூலக் கணக்கு துறை ஆணையரின் தெளிவுரை கடிதம் (Commissioner of Treasuries and Accounts Letter Rc.No.3223/ NHIS-1/ 2018, Dated: 01-06-2021...)... >>> Click here to Download Commissioner of Treasuries and Accounts Letter Rc.No.3223/ NHIS-1/ 2018, Dated: 01-06-2021... >>> தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான NHIS Re-Imbursement - CLAIM FORM... >>> அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் புதிய உடல்நலக் காப்பீட்டு திட்டம் (NHIS) தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அனைத்து அரசாணைகள் & தகவல்கள் தொகுப்பு... >>> அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீட்டில் கொரோனா சிகிச்சை மேற்கொள்வது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அனைத்து அரசாணைகள் & தகவல்கள் தொகுப்பு...

பள்ளிக் கல்வி தலைமை மாற்றத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் முரண்பாடு...

படம்
 

பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் அவசியம். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் -பிரின்ஸ் கஜேந்திர பாபு...

படம்
 பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை : நாள் 17.05.2021 மாநில உரிமை காக்க!  கல்வி உரிமை மீட்க!  தமிழ் நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வாழ்த்தி, வரவேற்கிறோம்.  ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் நேரடியாக ஒரு கொள்கை முடிவை நடைமுறைப்படுத்த மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறை செயலாளர்களிடம் ஆலோசனை நடத்துவது  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கப் பார்க்கிறது என்பதையும் தாண்டி, மாநில அரசைத் தேர்ந்தெடுத்த மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகும்.   அத்தகைய கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற தமிழ் நாடு அரசின் முடிவு மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முதல் படி. தமிழ் நாடு அரசின் இந்த முடிவை வாழ்த்தி வரவேற்பதுடன், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையைப் பிற மாநில அரசுகளும் பின்பற்றி இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்தளித்துள்ள மக்களாட்சி மாண்புகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் உயர்த்திப் பிடிக்க தமிழ்நாடு அரசுடன் பிற மாநில அரசுகளும் கைகோர்க்க  வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோர

சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு உண்மையான உத்வேகம் - பள்ளிக் கல்வித் துறை ஆணையர் திரு.க.நந்தகுமார் இ.ஆ.ப. அவர்கள்...

படம்
 சிவில் சர்வீசஸ் தேர்வில் சிறந்து விளங்க வேண்டும் என்று எப்போதும் கனவு கண்ட கே.நந்தகுமார் 2006 ஆம் ஆண்டில் தனது 26 வயதில் அகில இந்திய தரவரிசையை 30 வது இடத்தைப் பிடித்ததன் மூலம் நனவாக்கியுள்ளார். அவர்  மில்லியன் கணக்கான இந்திய மாணவர்களுக்கு ஒரு உண்மையான உத்வேகம், மேலும் சாத்தியமில்லாதது எதுவுமில்லை என்பதைக்  காட்டினார். இது அவரது கடின உழைப்பால் மட்டுமே நனவாகியது. குடும்ப பின்னணி கே.நந்தகுமார் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். அவரது தந்தை கருப்பண்ணன் தனது சொந்த கிராமத்தின் நெல் வயல்களில் வேலைக்குச் சென்றார், இது சரியாக அமையவில்லை, எனவே அவரது தந்தை உள்ளூர் லாரி சேவையில் சேர்ந்தார், ஒரு ‘கிளீனராக’. இரண்டு வருடங்கள் நீடித்த அந்த காலப்பகுதியில், அவர் வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டார் . அவரது உரிமத்தைப் பெற்றார்; பின்னர் அவருக்கு ஓட்டுநராக வேலை கிடைத்தது. அவரது தாயார் லட்சுமி, அவர் ஒரு தையல் இயந்திரத்தை வாங்குவதற்கு சிறிது தொகையை முதலீடு செய்து வீட்டிலிருந்து வேலை செயதார். அவர் ஒரு நாளைக்கு சுமார் நூறு ரூபாய் சம்பாதித்து வீட்டு செலவுகளை கவனித்துக்கொண்டா

திரு.க.நந்தகுமார் இ.ஆ.ப. அவர்கள் பள்ளிக்கல்வித்துறை ஆணையராக நியமனம்...

படம்
 G.O.Rt.No: 2027, Dated: 14-05-2021... Mr.K.Nandakumar IAS appointed as the Commissioner of School Education ... பள்ளிக்கல்வி ஆணையராக க.நந்தகுமார் IAS நியமனம்... 🔴TNPSC செயலாளராக இருந்த நந்தகுமார் பள்ளிக்கல்வித்துறை ஆணையராக நியமனம்... >>> Click here to Download G.O.Rt.No: 2027, Dated: 14-05-2021...

அடுத்த தேர்தலில் 'ரிமோட் ஓட்டிங்' முறை அறிமுகம்...

படம்
 அடுத்த நாடாளுமன்ற தேர்தலில், 'ரிமோட் ஓட்டிங்'முறை அறிமுகப்படுத்தப்படும்,'' என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நம்பிக்கை தெரிவித்தார்.  டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசியதாவது: தேர்தலில் ஓட்டளிக்கும் முறையில், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். இந்த தொழில்நுட்பத்தை, சென்னை, ஐ.ஐ.டி., யுடன் இணைந்து, ஆய்வு செய்து வருகிறோம்.  Remote Voting எனப்படும், இந்த புதிய தொழில்நுட்பம் வாயிலாக, தேர்தலின்போது, தங்கள் தொகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிக்கு நேரில் செல்லாமல், வாக்காளர்களால் ஓட்டளிக்க இயலும். நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும், அங்கு, அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்துக்குச் சென்று, வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம்.   இந்த புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கான சோதனை முயற்சி, இன்னும், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் துவங்க உள்ளது. நாடாளுமன்றத்துக்கு, 2024ல் நடக்கும் தேர்தலில், ரிமோட் ஓட்டிங் முறையை அறிமுகப் படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடி, வாக்காளர

வாக்குச்சாவடி மையங்களில் கேமரா பொருத்தும் பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட தேதிகளில் பள்ளிகள் திறந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கை...

படம்
 வாக்குச்சாவடி மையங்களில் கேமரா பொருத்தும் பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட தேதிகளில் பள்ளிகள் திறந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கை... >>> Click here to Download Chief Electoral Officer Letter No.761/ Ele-II/ 2021-11, Dated: 17-03-2021...

தேர்தல் பணிக்கான அலுவலர்கள் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில் PO-1 விரலில் மை வைக்கும் பணியையும், PO-2 Control Unit பணியையும் கூடுதலாக பார்க்க வேண்டியது குறித்த தேர்தல் ஆணையத்தின் கடித நகல்...

படம்
 தேர்தல் பணிக்கான அலுவலர்கள் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில் PO-1 விரலில் மை வைக்கும் பணியையும், PO-2 Control Unit பணியையும் கூடுதலாக பார்க்க வேண்டியது குறித்த தேர்தல் ஆணையத்தின் கடித நகல்... Chief Electoral Officer Letter No.7000/ 2020-39, Dated: 12-03-2021 & Under Secretary of Election Commission of India Letter No.464/ TN-LA/ 2021 / SS-I (Inst)/ 393, Dated: 11-03-2021... >>> Click here to Download Chief Electoral Officer Letter & Under Secretary of Election Commission of India Letter...

தேர்தல் நாளன்று வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை...

படம்
 கொரோனா பரவலை தடுக்க, தேர்தல் அன்று ஓட்டளிக்க வரும் அனைவருக்கும், கையுறை வழங்கப்படும். வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளருடன் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: தமிழக சட்டசபை தேர்தல், ஏப்ரல், 6ல் நடக்க உள்ளது. சட்டசபை தொகுதிகளிலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலும், வரும், 12ம் தேதி மனு தாக்கல் துவங்குகிறது; 19ம் தேதி நிறைவடையும். கொரோனா தொற்று பரவலை தடுக்க, பல்வேறு புதிய விதிமுறைகளை, தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தி உள்ளது. வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளருடன் இருவர் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவர். தமிழகத்தில், ஜனவரி, 20 வரை, 68 ஆயிரத்து, 324 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. கொரோனா பரவல் காரணமாக, ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, 88 ஆயிரத்து, 937ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் பணியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மொத்தம், நான்கு லட்சத்து, 79 ஆயிரத்து, 892 பேர், தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் முடிந்து, ஓட்டு எண்ணிக்கை, 76 மையங்களில், மே, 2ல் நடக்க உள்ளது. பதற்றமான ஓட்டுச்சாவடிகள

🍁🍁🍁 இ.ஆ.ப. அதிகாரிகள் இடமாற்றம் - பள்ளிக் கல்வி ஆணையராக சமக்ர சிக்ஸா மாநில திட்ட இயக்குநர், திரு.N.வெங்கடேஷ், இ.ஆ.ப. நியமனம்...

படம்
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...