இடுகைகள்

Pay Fixation லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு தர மறுத்தது சரியே - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - நாளிதழ் செய்தி...

படம்
   துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு தர மறுத்தது சரியே - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - நாளிதழ் செய்தி... >>> செய்தி தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக 1995ம் ஆண்டுக்குப் பின்னர் பதவிஉயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுத்த அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 1988ஆம் ஆண்டுக்கு பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை ஊதியம் வழங்கும் வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.  இந்த அரசாணையின் பலன்களை தங்களுக்கும் வழங்கக் கோரி 1995ஆம் ஆண்டுக்குப் பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.ஆனால், மனுதாரர்கள் 1988 ஜூன் முதல் 1995 டிசம்பர் வரை தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றவில்லை எனக் கூறி, அவர்களின் கோரிக்கையை அரசு நிராகரித்தது.  இதை எதிர்த்து 1995ஆம் ஆண்டு டிசம்பருக்குப் பிறகு தலைமை ஆசிரியர்களாக பதவிஉயர்வு பெற்று தற்போது ஓய்வு பெற்ற ஆசிரியர்க

தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு தர ஊதியம் முறையே ரூ.5400 / ரூ.5700 நிர்ணயம் செய்தல் - நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் பொழுது ஊதிய நிர்ணயம் செய்தல் - பள்ளிக்கல்வித்துறை அரசு துணைச் செயலாளரின் கடிதம்...

படம்
 தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு தர ஊதியம் முறையே ரூ.5400 / ரூ.5700 நிர்ணயம் செய்தல் - நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் பொழுது ஊதிய நிர்ணயம் செய்தல் - பள்ளிக்கல்வித்துறை அரசு துணைச் செயலாளரின் கடிதம் எண்: 11100/ தொ.க.1(1)/ 2023-1, நாள்: 15-12-2023... தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வு நிலைக்கு ரூபாய் 5400 தர ஊதியம் பெறும் நிலையில் அவரே நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும் நேர்வில் ஊதிய நிர்ணயம் குறித்து அரசு விளக்கக் கடிதம்... இக்கடிதத்தின் அடிப்படையில் துவக்கப்பள்ளித் தலைமையாசிரியர் பணியில் 31.05.2006 க்கு முன்னர் தேர்வு நிலை ஊதியம் ₹5400 வழங்கியது சரியானது என்றும், அவரே நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெறும் போது தர ஊதியம் ₹ 4700 நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது... >>> தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு தர ஊதியம் முறையே ரூ.5400 / ரூ.5700 நிர்ணயம் செய்தல் - நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் பொழுது ஊதிய நிர்ணயம் செய்தல் - பள்ளிக்கல்வித்துற

தவறாகவே ஊதிய நிர்ணயம் செய்து இருந்தாலும், 5 ஆண்டுகளுக்குப் பின் கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்யவோ மறு நிர்ணயம் செய்யவோ கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - உயர்நீதிமன்ற தீர்ப்பு நகல் - PDF... (WP.6945/2022 - (No deduction or re-fixation of additional pay after 5 years even if wrongly fixed wages - Madras High Court Order - Copy of High Court Judgment - PDF) R.Soundararajan Vs. Deputy Director - Dated : 26/06/2023 - Hon`ble Mr. Justice M.S.RAMESH)...

படம்
>>> தவறாகவே ஊதிய நிர்ணயம் செய்து இருந்தாலும், 5 ஆண்டுகளுக்குப் பின் கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்யவோ மறு நிர்ணயம் செய்யவோ கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - உயர்நீதிமன்ற தீர்ப்பு நகல் - PDF... (WP.6945/2022 - (No deduction or re-fixation of additional pay after 5 years even if wrongly fixed wages - Madras High Court Order - Copy of High Court Judgement - PDF) R.Soundararajan Vs. Deputy Director - Dated : 26/06/2023 - Hon`ble Mr. Justice M.S.RAMESH)... மாண்புமிகு உச்ச நீதிமன்றம் 'பஞ்சாப் மாநிலம் Vs. ரஃபிக் மாசிஹ்''(2015) 4 SCC 334' இல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, 5 ஆண்டுகளுக்கும் மேலாக துறையின் தவறு காரணமாக, வழங்கப்பட்ட அதிகப்படியான ஊதியத்தை திரும்பப் பெற முடியாது என்று கூறியுள்ளது. பிரதிவாதிகள் ஆகஸ்ட் 2010 முதல் மீட்டெடுக்க முற்பட்டதால், அது சட்டத்தில் அனுமதிக்கப்படாது (Hon'ble Supreme Court in the case of 'State of Punjab Vs. Rafiq Masih (White Washer)' reported in '(2015) 4 SCC 334', has held that recovery of any

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின்போது வழங்கப்பட்ட தனி ஊதியம் ரூபாய் 750 வழங்கப்பட்டதற்கு, திருச்சி மண்டல தணிக்கை குழு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை தடையினை நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education depend on taking action to remove the Audit Objection done by the Trichy Zonal Audit Committee on the Personal Pay of Rs 750 given to Secondary Grade Teachers on Promotion) ந.க.எண்: 2904/ சி2/ 2022, நாள்: 13-10-2022...

படம்
>>> இடைநிலை  ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின்போது வழங்கப்பட்ட தனி ஊதியம் ரூபாய் 750 வழங்கப்பட்டதற்கு, திருச்சி மண்டல தணிக்கை குழு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை தடையினை நீக்கம் செய்ய  நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education depend on taking action to remove the Audit Objection done by the Trichy Zonal Audit Committee on the Personal Pay of Rs 750 given to Secondary Grade Teachers on Promotion) ந.க.எண்: 2904/ சி2/ 2022, நாள்: 13-10-2022... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஒரே நாளில்‌ பணிநியமனம்‌, பணிவரன்‌ முறை செய்யப்பட்டவர்கள்‌ - மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு களைதல்‌ - முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில் மற்றும் அடிப்படை விதி (Senior - Junior Pay Rectification - CM Cell Reply & Rules 22- B - Appointments & Regularisation made on the same day - Senior Junior Pay Anamolies Rectification - Chief Minister's Special Cell Reply and Fundamental Rule)...

படம்
>>> ஒரே நாளில்‌ பணிநியமனம்‌, பணிவரன்‌ முறை செய்யப்பட்டவர்கள்‌ - மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு களைதல்‌ - முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில் மற்றும் அடிப்படை விதி (Senior - Junior Pay Rectification - CM Cell Reply & Rules 22- B - Appointments & Regularisation made on the same day - Senior Junior Pay Anamolies Rectification - Chief Minister's Special Cell Reply and Fundamental Rule)...   கோரிக்கை ஒத்த கல்வி தகுதியுடைய இருவரில்‌, மூதுரிமை பட்டியல்படி மூத்தவர்‌ முதலில்‌ பதவி உயர்வில்‌ செல்கிறார்‌. மூதுரிமை பட்டியல்படி இளையவர்‌ சில காலம்‌ கழித்து அதே பதவிக்கு பதவி உயர்வில்‌ செல்கிறார்‌. இருவரும்‌ கீழ்நிலைப்பதவியில்‌ ஒத்த ஊதிய விகிதம்‌ உடைய ஒத்த பதவியில்‌ பணியாற்றி வந்தனர்‌. இருவரும்‌ ஒத்த பதவி உயர்விற்கு சென்ற பின்பு இளையவர்‌ அதிக ஊதியம்‌ பெறுகிறார்‌. ஊதிய முரண்பாடு எழுகிறது. இருவரும்‌ ஒரே நாளில்‌ பணிநியமனம்‌ பணிவரன்‌ முறை செய்யப்பட்டவர்கள்‌ என்பதால்‌ மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு களைதல்‌ அடிப்படையில்‌ ஊதிய முரண்பாடு களைய இயலாது என தணிக்கை தடையில்‌ கூறப்பட்டுள்ளது.

பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பக் கடிதம் (Optional Letter to Pay Fixation for Promotion)...

படம்
>>> பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பக் கடிதம் (Optional Letter to Pay Fixation for Promotion)...

பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்றவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய தகவல்கள் (Information to be considered by those who got Promotion / Transfer)...

படம்
💥 பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்றவர்கள் கவனத்திற்கு... தாங்கள் பணியேற்பிடைக் காலத்தினை அனுபவிக்கவில்லையெனில் (இரு பள்ளிகளுக்கிடையே குறைந்தது 8 கிலோமீட்டர் தொலைவு இருக்க வேண்டும்) வருகின்ற மார்ச் மாத குறைதீர்நாள் முகாமில் தாங்கள் அனுபவிக்காத பணியேற்பிடைக் காலத்தினை தங்களுடைய ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்த்திட விண்ணப்பம் கொடுத்திடுங்கள்... >>> பணியிட மாறுதல் / பதவி உயர்வு - துய்க்காத பணியேற்பிடைக் காலத்தை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்க வேண்டும் விண்ணப்பம்... 💥 பதவி உயர்வு பெற்றவர்கள் கவனத்திற்கு... தங்கள் பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம் செய்ய விண்ணப்பம் அளிக்கும் பொழுது ஜனவரி-22 ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் மட்டும் 01.03.2022 அன்று ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளவும். ஏப்ரல், ஜூலை & அக்டோபர் ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் வழக்கமான இவ்வாண்டிற்கான ஆண்டு ஊதிய உயர்வு பெற்றபின் பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பக் கடிதத்தினையும், மார்ச் மாத குறைதீர் நாள் கூட்டத்தில் அளிக்கலாம். அது தங்களுக்கு நன்மையாக அமையும்... >>>  பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம

01.01.2006 க்கு முன்னர் & 01.01.2006 முதல் 31.05.2009- முடிய உள்ள காலங்களில் தேர்வு நிலை எய்தியவர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம்-2009ன் படி ரூ.4200/- தர ஊதியம் வழங்கி புதிய ஊதிய நிர்ணயம் செய்து வழங்கலாம் - நிதி தணிக்கை இயக்ககத்தின் கடிதம்...

படம்
 01.01.2006 க்கு முன்னர் & 01.01.2006 முதல் 31.05.2009- முடிய உள்ள காலங்களில் தேர்வு நிலை எய்தியவர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம்-2009ன் படி ரூ.4200/- தர ஊதியம் வழங்கி புதிய ஊதிய நிர்ணயம் செய்து வழங்கலாம் - நிதி தணிக்கை இயக்ககத்தின் கடிதம்... >>> உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்குனர் கடிதம்... >>> ஓட்டுனர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி - தெளிவுரை...

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு...

படம்
  தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காலமுறை ஊதியம் பெற்று வரும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் குறைந்தபட்சமாக 2556 ரூபாயும், அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாயும் சம்பள விகிதங்களில் கூடுதலாக பெறுவார்கள். அதே போன்று கட்டுனர்கள் குறைந்தபட்சமாக 2337 ரூபாயும், அதிகபட்சமாக 3500 ரூபாயும் கூடுதலாக பெறுவார்கள். ரேஷன் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு தொகுப்பு ஊதியத்தையும் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வின் மூலம் 23 ஆயிரத்து 793 பேர் பயன்பெறுவார்கள் என்றும், 19 முதல் 24 சதவீதம் வரை கூடுதல் நிதிப்பயன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. >>>  ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசாணை எண்: 24, நாள்: 22-02-2021...

அரசாணை எண்: 24, நாள்: 22-02-2021 - ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தமிழக அரசு அறிவிப்பு...

படம்
  G.O.No: 24, Dated: 22-02-2021 - Pay Fixation to Ration Shop Employees... >>> அரசாணை எண்: 24, நாள்: 22-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

🍁🍁🍁 ஊதிய உயர்வு பேச்சு நடத்த 12 சங்கங்களுக்கு அழைப்பு...

 சென்னை:ரேஷன் கடை ஊழியர்களுக்கு, புதிய ஊதியம் நிர்ணயம் செய்வது குறித்து, இம்மாதம், 6ம் தேதி நடக்கும் பேச்சில் பங்கேற்க வருமாறு, தமிழக அரசு அமைத்துள்ள குழு, 12 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கூட்டுறவு துறை சார்பில், 33 ஆயிரம் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. அவற்றில், விற்பனையாளர், எடையாளராக பணிபுரிவோருக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தம், இம்மாதம் முடிகிறது.  இதையடுத்து, புதிய ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக பரிசீலித்து, அறிக்கை அளிக்க, எட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை, தமிழக அரசு சமீபத்தில் நியமித்தது. கூட்டுறவு கூடுதல் பதிவாளரும், மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குனருமான சக்தி சரவணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், அரசின் நிதித்துறை, கூட்டுறவு துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் கூட்டம், சென்னை, பாரிமுனையில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கியில், வரும், 6ம் தேதி, காலை, 10:15 மணிக்கு நடக்கிறது.அதில் பங்கேற்க, குழு சார்பில், 12 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...