இடுகைகள்

Flood லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆனைவாரி அருவி வெள்ளத்தில் சிக்கிய தாயும் குழந்தையும் மீட்பு - மனிதநேயத்துடன் பிறர் உயிர் காக்கத் துணிந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டு (Chief Minister M.K.Stalin praises those who dared to save the lives of others with humanity - Rescue of mother and child trapped in Anaiwari waterfall floods)...

படம்
 ஆனைவாரி அருவி வெள்ளத்தில் சிக்கிய தாயும் குழந்தையும் மீட்பு - மனிதநேயத்துடன் பிறர் உயிர் காக்கத் துணிந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டு (Chief Minister M.K.Stalin praises those who dared to save the lives of others with humanity - Rescue of mother and child trapped in Anaiwari waterfall floods)... ஆனைவாரி அருவியில் வெள்ளத்தில் சிக்கிய தாயையும், சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆத்தூரை அடுத்துள்ள ஆனைவாரி முட்டல் சூழல் சுற்றுலாத் தலம் வனத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தின் குற்றாலம் எனப்படும் இந்த அருவி, கல்வராயன் மலை அடிவாரத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தச் சுற்றுலாத் தலத்துக்கு, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படாமல் உள்ளதால், இந்தச் சுற்றுலாத் தலத்துக்கு ஏராளமானோர் வருகின்றனர். இதனிடையே, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...