காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு
Flood warning issued to people living along the Cauvery River
காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு
Flood warning issued to people living along the Cauvery River
வெள்ளம் ஏற்படக்கூடும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
People living in low-lying areas are advised to stay safe as flooding is possible
மேற்கூறிய மாவட்டத்தில் மிதமானது முதல் அதிக வெள்ளம் ஏற்படக்கூடும். எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும்.
வெள்ள அபாய எச்சரிக்கை - திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அழகாபுரி குடகனாறு அணையில் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
ஆனைவாரி அருவி வெள்ளத்தில் சிக்கிய தாயும் குழந்தையும் மீட்பு - மனிதநேயத்துடன் பிறர் உயிர் காக்கத் துணிந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டு (Chief Minister M.K.Stalin praises those who dared to save the lives of others with humanity - Rescue of mother and child trapped in Anaiwari waterfall floods)...
கேரளாவில் பயங்கர மழை வெள்ளம் - அதிக இடங்களில் சாலைகள் துண்டிப்பு - காணொளிகள் (In Kerala Terrible Rain Flooding - Cutting off Roads in many places - Videos)...
Water Bell திட்டத்தைப் பற்றி Cuteஆ சொல்லிட்டாங்க 😍😍 - பள்ளிக் குழந்தையின் பதிலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பாராட்டுப் பதிவு ...