களஞ்சியம் செயலியில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் வழிமுறை
Earned Leave Surrender Applying Procedure in Kalanjiyam App
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
களஞ்சியம் செயலியில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் வழிமுறை
Earned Leave Surrender Applying Procedure in Kalanjiyam App
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Personal Pay in EL Surrender - CM Cell Reply
ஈட்டிய விடுப்பு EL ஒப்படைப்பு செய்யும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியமும் (PP) சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்பதற்கான முதலமைச்சரின் சிறப்பு பிரிவின் ஆணை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
யார் யார் எப்பொழுது ஈட்டியை விடுப்பை ஒப்படைப்பு செய்து பணமாக்கலாம் என்பதற்கான எளிமையான விளக்கம்
* தற்போதைய அரசாணையின் படி இறுதியாக, (27.04.2020-க்கு முன் பணியேற்று) ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணமாக்கிக் கொண்டோர், பழைய தேதியின் அடிப்படையில் இனி தொடர்ந்து ஆண்டிற்கு 15 நாள்கள் என பணமாக்கிக் கொள்ளலாம்.
* அதன்படி ஜனவரி முதல் - செப்டம்பர் வரை ஒப்படைப்பு தேதி வருவோர் 2026ஆம் ஆண்டு முதல் சார்ந்த மாதங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
* அக்டோபர் முதல் - டிசம்பர் வரை ஒப்படைவு தேதி வருவோர் நடப்பு ஆண்டு முதலே ஏற்கனவே ஒவ்வொருவரும் ஒப்படைப்பு செய்த மாத தேதி வாரியாக சார்ந்த மாதங்களில் ஒப்படைப்பு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
* எனவே அக்டோபர் மாதத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்வோர் அக்டோபர் மாத குறைதீர் நாள் கூட்டத்தில் தங்களுடைய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பத்தை அலுவலகத்தில் வழங்கவும்
* *களஞ்சியம் செயலியில் பதிவு செய்யவும்
களஞ்சியம் Appல் Earned Leave Surrender Apply செய்யும் வழிமுறை
களஞ்சியம் செயலி ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்வது எப்படி?
EL Surrender Apply steps in Kalanjiyam app
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொடர்பாக மனித வள மேலாண்மைத் துறை பொதுத் தகவல் அலுவலர்/ அரசு சார்புச் செயலாளர் அவர்களின் விளக்கக் கடிதம், நாள் : 15-09-2025
RTI letter from the Public Information Officer/Deputy Secretary to the Government, Human Resource Management Department, regarding the Surrender of Earned Leave, Date: 15-09-2025
EL Surrender Clarification RTI Reply
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005
மனித வள மேலாண்மைத் (அவி.3) துறை.
தலைமைச் செயலகம்.
சென்னை 600 009.
தொலைபேசி: 044 2566 5252
மின்னஞ்சல்: usfr2.hrm@tn.gov.in
கடித எண்.11588824/அவி-3(2)/2025-1,நாள் 15.09.2025
அனுப்புநர்
திரு.அ.ரெ.ராஜன், பி.எஸ்.சி., பி.எட்., எம்.ஏ.
பொதுத் தகவல் அலுவலர்/
அரசு சார்புச் செயலாளர் (அவி-2).
பெறுநர்
ஐயா.
பொருள்: தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 - சில தகவல்கள் கோரியது பதில் வழங்குவது தொடர்பாக.
பார்வை: தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 இன் கீழ் பெறப்பட்ட தங்களின் மனு நாள் 28.08.2025.
(இத்துறையில் பெறப்பட்ட நாள் 03.09.2025).
பார்வையில் கண்டுள்ள மனுவின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுவதுடன், அம்மனுவில் தாங்கள் கோரியுள்ள தகவல்கள், கேள்விகள் / தெளிவுரைகளாக உள்ளதால், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005-ன் கீழ் உள்ள பிரிவு 2(f) இன் படி அதற்கு பதிலோ/ விளக்கங்களோ/ தெளிவுரைகளோ வழங்க வழிவகையில்லை. இருப்பினும் அரசாணை (நிலை) எண்.35, மனித வள மேலாண்மைத் (அ.வி.III) துறை, நாள் 30.06.2025 இல் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.10.2025 முதல் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பினை முன்னர் ஒப்புவிப்பு செய்த நாளினை அடிப்படையாகக் கொண்டும், தற்போது சரண் செய்து பணப்பலன்களை பெறுவதற்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அவ்வரசாணையில் 27.04.2020 முதல் 30.09.2025 வரை புதிதாகப் பணியில் சேர்ந்த பணியாளர்கள் எவ்வாறு ஈட்டிய விடுப்பினை சரண் செய்து பணப்பலன் பெறுவது குறித்தும் ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்காண் இரண்டு நிகழ்வுகளுக்கும் உட்படாமல், இதுவரை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யாத அரசுப் பணியாளர்கள் 01.10.2025 முதல் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பினை அவரவர் விருப்பப்பட்ட நாளில் ஒப்படைப்பு செய்து பணப்பலன் பெற்றுக் கொள்ளலாம் என்பதனைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
அ.ரெ.ராஜன்
(அ.ரெ.ராஜன்) 17.09.2025
பொதுத் தகவல் அலுவலர்/
அரசு சார்புச் செயலாளர் (அவி-2).
15.09-25
Earned Leave Surrender Application - Covering Letter + New Format
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு புதிய படிவம் - முகப்புக் கடிதம் + விண்ணப்பம்
EL Surrender New Application Format
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு EL Surrender - அக்டோபர் மாதத்தில் செய்பவர்கள் KALANJIYAM APP-ல் Request செய்த பிறகு Request எண்ணை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பத்தில் குறிப்பிடவும்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
>>> களஞ்சியம் செயலியில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் வழிமுறை - காணொளி...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
Earned Leave Surrender Procedure in Kalanjiyam App - Demo Video
EL Surrender
களஞ்சியம் செயலியில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் வழிமுறை - காணொளி
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
>>> ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு புதிய படிவம் - முகப்புக் கடிதம் + விண்ணப்பம்...
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு - திண்டுக்கல் மாவட்டக் கருவூல அலுவலரின் கடிதம், நாள் : 26-09-2025
Surrender Leave Salary - Letter from Dindigul District Treasury Officer, Date: 26-09-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பினை 15 நாட்கள் வரை ஒப்படைப்பு செய்து பணப்பலன் பெறும் நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும் - தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 2025
The procedure of surrendering the earned leave of government officials and teachers suspended due to the spread of Corona for up to 15 days and receiving cash benefits will be re-implemented - Tamil Nadu Government's Budget Statement 2025
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை அடுத்த ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...
Periodical Surrender of Earned Leave and Payment of Leave Salary - Suspended for one more year till 31-03-2021 - G.O.(Ms.)No : 48 , Dated : 13.05.2021...
ORDER : In the Government Order third read above , due to the fiscal stress arising from the COVID - 19 pandemic , orders were issued for suspension of the facility of the periodical surrender of Earned Leave for encashment for 15 days every year / 30 days every two years to all the Government Employees and Teachers , initially for a period of one year , from the date of issue of order. In the said Government Order , it has also been ordered that this order shall also be applicable to all Constitutional / Statutory bodies including all State Corporations , Local Bodies , Boards , Universities , Commissions , Companies , Institutions , Societies , etc. , Further in the Government Order fourth read above , necessary amendments to rule 7A of the Tamil Nadu Leave Rules , 1933 , have been issued , in this regard.
In view of the second wave of Corona and the need to conserve resources to fight the pandemic , the suspension of periodical surrender of Earned Leave for encashment for 15 days every year / 30 days every two years , as provided under Rule 7A of the Tamil Nadu Leave Rules , 1933 is extended for one more year , till 31.03.2022 , to all the Government Employees and Teachers.
The order shall also be applicable to all Constitutional / Statutory bodies , including all State Corporations , Local Bodies , Boards , Universities , Commissions , Companies , Institutions , Societies , etc.,
>>> Click here to Download G.O.(Ms.)No : 48 , Dated : 13.05.2021...
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 90 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் சரண் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு செயல்முறைகள் ந.க.எண்:048332/டபிள்யு2/இ3/2019, நாள்: 04-02-2021...
Fundamental Rules - Tamil Nadu Leave Rules, 1933 - Periodical Surrender of Earned Leave and Payment of Leave Salary - Suspended for One more Year till 31.03.2022 - Orders - Issued.
Clear Copy.
>>> Click here to Download G.O.Ms.No.: 48, Dated: 13-05-2021...
G.O.Ms.No.48, Dated: 13-05-2021
Periodical Surrender of Earned Leave and Payment of Leave Salary - Suspended for One more Year till 31-03-2022 - Orders Issued...
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்ய தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு... 31-03-2022 வரை...
கொரோனா நிதி சுமை காரணமாக ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளத்தை நிறுத்த உத்தரவு...
G.O.Ms.No.48, Dated: 13-05-2021 - EL Surrender - மேலும் ஒரு ஆண்டு 31-03-2022 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது - அரசாணை வெளியீடு..
>>> Click here to Download G.O.Ms.No.48, Dated: 13-05-2021...
இரண்டு அரசாணைகளைக் குறிப்பிட்டு E.L.சரண்டர் விண்ணப்பிக்கலாம் என்று மீண்டும் தற்போது வாட்சப்களில் தகவல் பகிரப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஒரு விளக்கம்: நாள் 27.4.2020 ல் அரசாணை 48 - ன் மூலம் சரண்டர் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் விடுப்பு விதிகளுக்கென தனியாக தமிழ்நாடு விடுப்பு விதிகள், 1993 என தனியாக விதிகள் தொகுப்பும் உள்ளது. சரண்டர் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தகவலை தமிழ்நாடு விடுப்பு விதிகளில் குறிப்பிடுவதற்காக ( திருத்தம்) Amendment to Tamilnadu Leave Rules,1993 எனக் குறிப்பிட்டு அரசாணை 12 நாள்: 8.2.2021 வெளியிடப்பட்டது. இவைகளில் அரசாணை வெளியிடப்படும் போது சரண்டர் requests மற்றும் சரண்டர் bills pending இருந்தாலோ process தொடரக்கூடாது ( sanction of disbursement shall not be processed) என உள்ளது. மேலும் அரசாணை நாளில் சரண்டர் ஆணை வழங்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்து ஊழியரின் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் ( they shall be cancelled and earned leave recredited to the leave account to the Government servant) என்று உள்ளது.
💥 இத்தகவல் நிறுத்திவைப்பு மற்றும் தமிழ்நாடு விடுப்பு விதிகளில் திருத்தம் என்பதற்காக வெளியிடப்பட்ட இரு அரசாணைகளிலும் இடம்பெற்றிருக்கிறது.
தற்போது cancelled, recredited என்ற வார்த்தைகளின் வரிகளை தவறான அர்த்தம் கொண்டு, ஓராண்டு காலம் போக, மீதியுள்ள கால விடுப்புகளை கணக்கில் கொண்டு மே முதல் விண்ணப்பிக்கலாம் என ஒரு வாட்சப் தகவல் ஆங்காங்கே பகிரப்பட்டு வருகிறது.
இதனால் ஆசிரிய நண்பர்கள் குழம்ப வேண்டாம். EL சரண்டர் மீண்டும் வழங்க தனியாக அரசாணை வெளியிடப்படும் போது மட்டுமே பெற முடியும்.
சம்பந்தப்பட்ட அரசாணைகளையும் இத்துடன் பதிவிடப்பட்டுள்ளது...
>>> Click here to Download G.O.Ms.No: 48, Dated: 27-04-2020...
>>> Click here to Download G.O.Ms.No: 12, Dated: 08-02-2021...
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணம் பெறுவதை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்தல் - விடுப்பு விதியில் திருத்தம் செய்து அரசாணை எண்: 12, நாள்: 08-02-2021 வெளியீடு...
>>> அரசாணை எண்: 12, நாள்: 08-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் Body Wei...