கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புயல் எச்சரிக்கை - உதவி எண்களை அறிவித்தது புதுச்சேரி அரசு (Storm Alert - Puducherry Govt Announces Helpline Numbers)...

புயல் எச்சரிக்கை - உதவி எண்களை அறிவித்தது புதுச்சேரி அரசு (Storm Alert - Puducherry Govt Announces Helpline Numbers)...



உதவி கால்நடை மருத்துவர் நேர்முகத் தேர்வு தேதிகள் மாற்றம். மைச்சாங் சூறாவளி காரணமாக டிசம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Change of date for the following two days of interview for Assistant Veterinary Surgeon. Moved to 6th & 7th December due to Cyclone Michaung - TNPSC)...

உதவி கால்நடை மருத்துவர் நேர்முகத் தேர்வு தேதிகள் மாற்றம். மைச்சாங் சூறாவளி காரணமாக டிசம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Change of date for the following two days of interview for Assistant Veterinary Surgeon. Moved to 6th & 7th December due to Cyclone Michaung - TNPSC)...



சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை (04-12-2023) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு (Chidambaram Annamalai University Exams scheduled to be held tomorrow (04-12-2023) have been postponed)...

 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை (04-12-2023) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு (Chidambaram Annamalai University Exams scheduled to be held tomorrow (04-12-2023) have been postponed)...


அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.


 கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றது.


அண்ணாமலை  பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகிறது.


 தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் - பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு.


"தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும்" - தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் ("Private companies should allow employees to work from home" - Tamilnadu government instructions to private companies)...

 "தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும்" - தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் ("Private companies should allow employees to work from home" - Tamilnadu government instructions to private companies)...



அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? -வானிலை ஆய்வு மையம் தகவல் (Where is the chance of rain in the next 24 hours? -Meteorological Research Center information)...

 அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? -வானிலை ஆய்வு மையம் தகவல் (Where is the chance of rain in the next 24 hours? -Meteorological Research Center information)...



கனமழை காரணமாக 04-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 04-12-2023 due to heavy rain) விவரம்...

 

 

கனமழை காரணமாக 04-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 04-12-2023 due to heavy rain) விவரம்...


🌧️ கனமழை காரணமாக நாளை (04.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :


விழுப்புரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

இராணிப்பேட்டை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

சென்னை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

காஞ்சிபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

செங்கல்பட்டு (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


💥 செய்யாறு வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.



🌧️ விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

😳 வேலூர்


விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நாளை (04.12.2023) திங்கட்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். சி.பழனி இ.ஆ.ப.  அவர்கள் அறிவித்துள்ளார்கள்.


4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.751, Dated: 03-12-2023) வெளியீடு (G.O.Ms.No.751, Dated: 03-12-2023 - Announcement of public holiday tomorrow (04-12-2023) for 4 districts - Government of Tamil Nadu Ordinance)...


>>> 4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.751, Dated: 03-12-2023) வெளியீடு (G.O.Ms.No.751, Dated: 03-12-2023 - Announcement of public holiday tomorrow (04-12-2023) for 4 districts - Government of Tamil Nadu Ordinance)...


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.751, Dated: 03-12-2023) வெளியீடு...


 “மிக்ஜம்’ புயல் எதிரொலியாக 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது.


வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது. ‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில், புயல் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பால், குடிநீர், மருத்துவமனை, மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், உணவகம் உள்ளிட்டவை நாளை வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Karur District Secondary Grade Teacher Vacancies

     இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் நிறைவடைந்தது. மீதி உள்ள காலிப்பணியிடங்களுக்கு அடுத்த வாரம் புதிதாக இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்ப...