கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புயல் எச்சரிக்கை - உதவி எண்களை அறிவித்தது புதுச்சேரி அரசு (Storm Alert - Puducherry Govt Announces Helpline Numbers)...

புயல் எச்சரிக்கை - உதவி எண்களை அறிவித்தது புதுச்சேரி அரசு (Storm Alert - Puducherry Govt Announces Helpline Numbers)...



உதவி கால்நடை மருத்துவர் நேர்முகத் தேர்வு தேதிகள் மாற்றம். மைச்சாங் சூறாவளி காரணமாக டிசம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Change of date for the following two days of interview for Assistant Veterinary Surgeon. Moved to 6th & 7th December due to Cyclone Michaung - TNPSC)...

உதவி கால்நடை மருத்துவர் நேர்முகத் தேர்வு தேதிகள் மாற்றம். மைச்சாங் சூறாவளி காரணமாக டிசம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Change of date for the following two days of interview for Assistant Veterinary Surgeon. Moved to 6th & 7th December due to Cyclone Michaung - TNPSC)...



சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை (04-12-2023) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு (Chidambaram Annamalai University Exams scheduled to be held tomorrow (04-12-2023) have been postponed)...

 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை (04-12-2023) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு (Chidambaram Annamalai University Exams scheduled to be held tomorrow (04-12-2023) have been postponed)...


அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.


 கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றது.


அண்ணாமலை  பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகிறது.


 தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் - பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு.


"தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும்" - தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் ("Private companies should allow employees to work from home" - Tamilnadu government instructions to private companies)...

 "தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும்" - தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் ("Private companies should allow employees to work from home" - Tamilnadu government instructions to private companies)...



அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? -வானிலை ஆய்வு மையம் தகவல் (Where is the chance of rain in the next 24 hours? -Meteorological Research Center information)...

 அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? -வானிலை ஆய்வு மையம் தகவல் (Where is the chance of rain in the next 24 hours? -Meteorological Research Center information)...



கனமழை காரணமாக 04-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 04-12-2023 due to heavy rain) விவரம்...

 

 

கனமழை காரணமாக 04-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 04-12-2023 due to heavy rain) விவரம்...


🌧️ கனமழை காரணமாக நாளை (04.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :


விழுப்புரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

இராணிப்பேட்டை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

சென்னை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

காஞ்சிபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

செங்கல்பட்டு (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


💥 செய்யாறு வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.



🌧️ விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

😳 வேலூர்


விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நாளை (04.12.2023) திங்கட்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். சி.பழனி இ.ஆ.ப.  அவர்கள் அறிவித்துள்ளார்கள்.


4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.751, Dated: 03-12-2023) வெளியீடு (G.O.Ms.No.751, Dated: 03-12-2023 - Announcement of public holiday tomorrow (04-12-2023) for 4 districts - Government of Tamil Nadu Ordinance)...


>>> 4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.751, Dated: 03-12-2023) வெளியீடு (G.O.Ms.No.751, Dated: 03-12-2023 - Announcement of public holiday tomorrow (04-12-2023) for 4 districts - Government of Tamil Nadu Ordinance)...


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.751, Dated: 03-12-2023) வெளியீடு...


 “மிக்ஜம்’ புயல் எதிரொலியாக 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது.


வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது. ‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில், புயல் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பால், குடிநீர், மருத்துவமனை, மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், உணவகம் உள்ளிட்டவை நாளை வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings

    34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...