கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியா ஒப்புதல்...



ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை.


மத்திய அரசு அனுமதி அளித்தால், நாட்டின் 3வது தடுப்பூசியாக ஸ்புட்னிக் இருக்கும்.


ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் ரெட்டிஸ் லேப் என்ற நிறுவனம் பரிசோதித்து வருகிறது.


ரெட்டிஸ் லேப் நிறுவனம், தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது.


கோரிக்கை குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


ஸ்புட்னிக் தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மறு சீரமைப்புப் பணிகள் - ரயில்கள் புறப்படும் இடங்கள் மாற்றம்

  Renovation works - change of train departure points மறு சீரமைப்புப் பணிகள் - ரயில்கள் புறப்படும் இடங்கள் மாற்றம் தேஜஸ், மன்னை, செந்தூர், க...