கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியா ஒப்புதல்...



ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை.


மத்திய அரசு அனுமதி அளித்தால், நாட்டின் 3வது தடுப்பூசியாக ஸ்புட்னிக் இருக்கும்.


ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் ரெட்டிஸ் லேப் என்ற நிறுவனம் பரிசோதித்து வருகிறது.


ரெட்டிஸ் லேப் நிறுவனம், தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது.


கோரிக்கை குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


ஸ்புட்னிக் தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...