கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

+2 மாணவர்களுக்கு அலகுத்தேர்வு நடத்த எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை - அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி அவர்கள் விளக்கம்...

மேல்நிலைப்பள்ளிகளில் அலகுத்தேர்வு நடத்த அதிகாரப்பூர்வமாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை - ஒருசில மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களே அலகுத்தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் - அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி அவர்கள் விளக்கம்...



>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதியத் திட்ட விவகாரம் : தமிழ்நாடு அரசு நம்ப வைத்து கழுத்தை அறுப்பதாக CPS ஒழிப்பு இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு

  ஓய்வூதிய திட்ட விவகாரம் : தமிழ்நாடு அரசு நம்ப வைத்து கழுத்தை அறுப்பதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு (பத்திரிகை செய்தி) ...