கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பெருந்தொற்று குறையாத காரணத்தினால் பணியாளர்களை பள்ளிக்கு வர வற்புறுத்தவேண்டாம் - மாவட்டக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை...

 பெருந்தொற்று குறையாத காரணத்தினால் பணியாளர்களை பள்ளிக்கு வர வற்புறுத்தவேண்டாம் - மாவட்டக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை...


தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரானா பெருந்தொற்று குறையாத காரணத்தினால் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கல்வி மாவட்டத்திற்குட்டப்பட்ட அனைத்து அரசு , அரசு உதவிபெறும் , சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் அரசின் வழிக்காட்டுதல் நெறிமுறைகள் வரும் வரை மாணவர் சேர்க்கை மேற்கொள்ளவேண்டாம் எனவும் , பணியாளர்களை பள்ளிக்கு வர வற்புறுத்தவேண்டாம் எனவும் அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முதல்வர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


- மாவட்டக்கல்வி அலுவலர், கும்பகோணம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அனைத்து புறநகர் பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு மாற்றம்

 திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாக கொண்டு இயக்கப்படும் அனைத்து புறநகர் பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் கலைஞர் மு.கருணாநிதி ஒரு...