கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக Covid - 19 SWAB TEST மேற்கொள்ள வேண்டும் - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவு...



*🎯15 நாட்களுக்கு ஒருமுறை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் RT-PCR பரிசோதனை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு...


*🎯பள்ளி மாணவர்களுக்கு பரவும் கொரோனா...


*🎯கண்காணிப்பு பணிகளை வேகப்படுத்த அனைத்து பள்ளிகளுக்கும், தமிழ்நாடு அரசு உத்தரவு...!


*🎯மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் 15 நாட்களுக்கு ஒருமுறை RT-PCR சோதனை மேற்கொள்ளவும் உத்தரவு...


>>> அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக  Covid - 19 SWAB TEST மேற்கொள்ள வேண்டும் - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10.09.2025 வரை நீட்டிப்பு

TNTET விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10.09.2025 வரை நீட்டிப்பு TET தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம் ஆசிரியர் தகுதித் தேர்வுக...