கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நெல்லையை சேர்ந்த 17 வயது சிறுவன் சிக்கி மாயம்...

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நெல்லையை சேர்ந்த அஸ்வின் (17) என்ற சிறுவன் வெள்ளத்தில் சிக்கி மாயம் - சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

B.Ed., admission application period Extended

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு நீட்டிப்பு - செய்தி வெளியீடு எண்: 1560, நாள்...