கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நெல்லையை சேர்ந்த 17 வயது சிறுவன் சிக்கி மாயம்...

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நெல்லையை சேர்ந்த அஸ்வின் (17) என்ற சிறுவன் வெள்ளத்தில் சிக்கி மாயம் - சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (19.06.2025) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம்

  +2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (19.06.2025) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் +2 Supplementary Exam Hall Ticket Downlo...