கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

11 மாவட்டங்களுக்கு இ.ஆ.ப. அலுவலர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்து அரசாணை வெளியீடு...


 11 மாவட்டங்களுக்கு  கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு G.O.Rt.No.3675 - Appointment of Monitoring Officers...


* மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் நியமனம்.


* இயற்கைப் பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல்.


 11 மாவட்டங்களுக்கு  இ.ஆ.ப. அலுவலர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்து அரசாணை G.O.Rt.No.3675, Dated: 31-07-2024 வெளியீடு...



>>> Click Here to Download G.O.Rt.No.3675, Dated: 31-07-2024...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Gpay, Phone Pay போன்ற UPI செயலிகளுக்கான புதிய விதிகள் இன்று முதல் அமல்

Gpay, Phone Pay போன்ற UPI செயலிகளுக்கான புதிய விதிகள் இன்று 17-06-2025 முதல் அமல் UPI Transactions Rules யுபிஐ பணப் பரிவர்த்தனைகளின் நேரம் க...