கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

4 புதிய மாநகராட்சிகள் தொடக்கம்...

 4 புதிய மாநகராட்சிகள் தொடக்கம்...


புதிய மாநகராட்சிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.


திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.


4 நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.


பெருநகரங்களுக்கு இணையான சாலை, குடிநீர், பாதாள சாக்கடை வசதிகளை செய்ய மாநகராட்சியாக தரம் உயர்வு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கருணை அடிப்படையிலான பணி நியமனம் - விதிகளில் திருத்தங்கள் : அரசாணை வெளியீடு

Compassionate Ground Basis Appointment  கருணை அடிப்படையிலான பணி நியமனம் - தமிழ்நாடு குடிமைப் பணி விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசாணை வெ...