கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

12.07.2025 அன்று நடைபெற்ற TETOJAC மறியல் ஆயத்த மாநாடு முடிவுகள்




 தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக் ) மாநில அமைப்பின் ஆயத்த கூட்டம் இன்று 12.07.2025, 10:30 மணி அளவில் திருச்சி அருண் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.  அதில் வரும் ஜூலை 17 & 18 தேதிகளில் மறியல் ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் என்றும், இதில் 100% சதவீதம் அனைவரும் மருத்துவ விடுப்பு தவிர்த்து  போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய செயல்திறன் குறியீடுகள் (KPIs) குறித்த DEE Proceedings

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு Proceedings of the Dir...