கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்களின் கல்வி சுற்றுலாவிற்கு ரூ.20 லட்சம் - சென்னை மாநகராட்சி அனுமதி


ஆசிரியர்களின் கல்வி சுற்றுலாவிற்கு ரூ.20 லட்சம் - சென்னை மாநகராட்சி அனுமதி


சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்திய ஆசிரியர்களின் கல்வி சுற்றுலாவிற்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய மாமன்ற கூட்டத்தில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் ஆசிரியர்களுக்கு மொத்தம் ரூ.38.72 லட்சம் செலவீனத் தொகை முன்மொழியப்பட்டுள்ளது. 2025 - 26ஆம் கல்வியாண்டின் விடுமுறை நாட்களில் திருச்சி-IIM, NIT ஆகிய உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரூர் துயர நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 நபர்கள் மீது வழக்குப் பதிவு - 3 பேர் உடனடியாக கைது

 கரூர் துயர நிகழ்வு தொடர்பாக வதந்தி பரப்பிய 3 பேர் கைது கரூர் துயர நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 நபர்கள் மீது வழக்குப...