ஆஃப் ரோடு ஜீப் சஃபாரியின் பொழுது நூலிழையில் யானைகளிடமிருந்து உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்
Tourists narrowly escape from elephants during off-road jeep safari
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
ஆஃப் ரோடு ஜீப் சஃபாரியின் பொழுது நூலிழையில் யானைகளிடமிருந்து உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்
Tourists narrowly escape from elephants during off-road jeep safari
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
ஏற்காடு - 11 இடங்கள் - சுற்றிப் பார்க்க அரசுப் பேருந்து வசதி
Yercaud - 11 beautiful places - Government bus facility to explore
ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் கவனத்திற்கு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் மண்டலம் மூலமாக சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 04.05.2025 முதல் கோடை காலம் முடியும் வரை தினமும் காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை கண்டு களித்து மீண்டும் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாலை 7.00 மணிக்கு நிறைவு செய்யும் வகையில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
கொடைக்கானல் - எழில்மிகு 12 இடங்கள் - சுற்றிப் பார்க்க அரசுப் பேருந்து வசதி
Kodaikanal - 12 beautiful places - Government bus facility to explore
கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் கவனத்திற்கு
உதகை, கொடைக்கானல் செல்ல உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு
High Court restricts travel to Ooty, Kodaikanal
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
உதகை மற்றும் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எத்தனை சுற்றுலா வாகனங்களை இயக்க முடியும் என்பது குறித்த ஆய்வை சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த முடிவு வருவதற்கு கால தாமதம் ஆகும் என்பதால், உதகை மற்றும் கொடைக்கானலில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சுற்றுலா வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு நீதிபதிகள் கட்டுப்பாடு விதித்தனர்.
அதன்படி, உதகைக்கு வார நாள்களில் 6,000 செல்லும் சுற்றுலா வாகனங்கள், வார இறுதி நாள்களில் 8,000 சுற்றுலா வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். கொடைக்கானலுக்கு வாரநாள்களில் 4,000 சுற்றுலா வாகனங்கள், வார இறுதி நாள்களில் 6,000 சுற்றுலா வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
மின்சார வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் அரசுப் பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தக் கட்டுப்பாடு ஜூன் மாதம் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொடைக்கானல் மலைப் பகுதியில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள்) கொடைக்கானலுக்கு செல்லும் மலைப்பாதைகளின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்லத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அழகான பசுமைவெளியை ரசிக்க ஒரு அற்புதமான வாகனம் இரட்டை அடுக்கு பேருந்து
A double decker bus is an amazing vehicle to enjoy the beautiful greenery in Munnar
கேரள மாநிலத்தின் மூணாறு மலைவாழிடத்தின் சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) சார்பில் கடந்த சனிக்கிழமை அன்று மூணாறில் புதிய இரட்டை அடுக்கு பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்த திரு. கணேஷ் குமார், இரட்டை அடுக்குப் பேருந்து சேவை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என்றார்.
மூணாறு ராயல் வியூ இரட்டை அடுக்குப் பேருந்து, தேயிலைத் தோட்டங்கள் மற்றும் உயர் மலைத்தொடரின் 360 டிகிரி காட்சியை பேருந்திலிருந்து வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளிப்படையான கண்ணாடிப் பலகை கொண்ட இந்தப் பேருந்தில் மேல் தளத்தில் 38 பேரும், கீழ் தளத்தில் 12 பேரும் அமரலாம். இந்தப் பேருந்து மூணாறு-தேவிகுளம் வழித்தடத்தில் தினசரி நான்கு சேவைகளை இயக்கும்.
ஜப்பான் சுற்றுலா செல்ல பேச்சுப் போட்டி - விவரம் & விண்ணப்பப் படிவம்
DSE - பிரான்ஸ் கல்வி சுற்றுலா செல்லும் ஆசிரியர்கள் பட்டியல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் R.C.No.060004/C1/E2/2024, dated. 18.10.2024
DSE - List of teachers going on educational tours to France under Kanavu Asiriyar Scheme - Proceedings of the Director of Education R.C.No.060004/C1/E2/2024, dated. 18.10.2024
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
PROCEEDINGS OF THE DIRECTOR OF SCHOOL EDUCATION, CHENNAI -6
R.C.No.060004/C1/E2/2024, dated. 18.10.2024
Sub : School Education - Tamil Nadu Government Servants Conduct Rules 1973- To grant permission to visit France - Orders issued -Regarding.
Ref :
1. G.O.(Ms).No.109, Personnel and Administrative reforms (A) Department, dated.31.07.2006.
2. G.O.(Ms).No.259, Personnel and Administrative reforms (A) Department, dated.17.12.2007.
3. From the Superintendent of Police, Security Branch CID Chennai-28, Lr.No.SCA.4.No.3698/16751/NOC/2024 C Dated 02.10.2024
4. From the Superintendent of Police, Security Branch CID Chennai-28, Lr.No.SCA.4.No.3714/16767/NOC/2024 C Dated 04.10.2024
5. From the Superintendent of Police, Security Branch CID Chennai-28, Lr.No.SCA.4.No.3717/16770/NOC/2024 C Dated 05.10.2024
ORDER:
Under the powers delegated in G.0.Ms.No.109, Personnel and Administrative Reforms (A) Department dated. 31.07.2006 and Under rule 24-A of the Tamil Nadu Government Servants Conduct Rules 1973, the Director of School Education is pleased to grant permission to 54 numbers of Government / Government Aided School Teachers those who were selected under Kanavu Asiriyar Scheme to participate the International Educational Tour scheduled by Government of Tamil Nadu to visit France from 23.10.2024 to 29.10.2024. List of teachers participating in the International Educational Tour under Kanavu Asiriyar Scheme is enclosed.
Enclosure:
Name list of teachers participating in the International Educational Tour
Director of School Education
To,
Coy to Director, Elementary Education, Chennai-600 006
Copy to all Chief Educational Officers
Copy to all respective Headmasters
களஞ்சியம்: E-SR Part 1 Update செய்யும் வழிமுறை குறித்த விவரம் வெளியீடு How to update E-SR Part 1 in Kalanjiyam Website >>> தரவிறக்...