ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கி ஓய்வெடுக்க அறை வசதி
Room facilities for passengers to stay and rest at railway stations
ரயில் நிலையத்தில் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் சில மணி நேரம் தங்கி விட்டு குளித்துவிட்டு தங்கள் பயணத்தை தொடர்வதற்கு தங்கும் வசதி ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது
சாதாரண அறை
ஒரு அறைக்கு
5 கட்டில்கள்
ஒரு நபருக்கு கட்டணம்..
6 மணி நேரம்
ரூபாய்.300
12 மணி நேரம்
450 ரூபாய்
24 மணி நேரம்
750 ரூபாய்
AC அறைகள்
ஒரு அறைக்கு
5 கட்டில்கள்
ஒரு நபருக்கு கட்டணம்.....
6 மணி நேரம்
600 ரூபாய்
12 மணி நேரம் 1000 ரூபாய்
24 மணி நேரம்
1700 ரூபாய்
அறையில் தங்குவதற்கு அவசியம் ஆதார் அட்டை தேவை
அன்றைய தினம் தாங்கள் ரயிலில் பயணித்த டிக்கெட் கையில் வைத்திருக்க வேண்டும்
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கலாம்
73053 05956
86081 88147
97512 22288
மேலும் தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் Retiring Room வசதி உள்ள ரயில் நிலையங்கள்! பட்டியல்
பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தின் கீழ் உள்ள சில முக்கிய நிலையங்களில் Retiring Room வசதி வழங்கப்பட்டுள்ளது.
📍 Retiring Room வசதி உள்ள நிலையங்கள் பட்டியல்:
➡️ மயிலாடுதுறை (Mayiladuthurai)
➡️ விழுப்புரம் (Villupuram)
➡️ திருவண்ணாமலை (Tiruvannamalai)
➡️ சிதம்பரம் (Chidambaram)
➡️ வேளாங்கண்ணி (Velankanni)
➡️ கும்பகோணம் (Kumbakonam)
➡️ நாகப்பட்டினம் (Nagapattinam)
➡️ திருவாரூர் (Thiruvarur)
➡️ விருத்தாசலம் (Virudhachalam)
➡️ புதுச்சேரி (Puducherry)
➡️ வேலூர் (Vellore)
➡️ தஞ்சாவூர் (Thanjavur)
➡️ திருச்சி (Tiruchchirappalli)
📲 முன்பதிவு முறை:
🔹 IRCTC / RailOne இணையதளம் அல்லது ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம்.
🔹 உங்கள் PNR எண் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
🔹 செக்-இன் செய்யும் போது அடையாள ஆவணம் அவசியம்.
📌 குறிப்பு:
சில நிலையங்களில் இவ்வசதி தற்போது பராமரிப்பு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சில நிலையங்களில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 🔧
தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளுங்கள்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.