கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1 முதல் 3ஆம் வகுப்புகள் - வரைவு பாடத்திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் அவர்களின் பதிவு

 1 முதல் 3ஆம் வகுப்புகள் - வரைவு பாடத்திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பதிவு 


தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை - 2025  (பள்ளிக்கல்வி) அடிப்படையில் 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள வரைவு பாடத்திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் இன்று நடைபெற்றது. பாடத்திட்ட வல்லுநர் குழுவினருடன் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினோம்.


Tamilnadu_School_Education_Department







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று NEET தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு MBBS பயிலும் வாய்ப்பு

  துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு எம்பிபிஎஸ் சீட் அரசு கல்லூரிகளில் கிடைக்க வாய்ப்ப...