கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி உணவில் விஷம் கலந்த நபர் கைது - 51 குழந்தைகளின் உயிர் தப்பியது



பள்ளி உணவில் விஷம் கலந்த நபர் கைது - 51 குழந்தைகளின் உயிர் தப்பியது


மனைவி சமையல் பணியில் இருந்து நீக்கப்பட்டதால் பழி வாங்குவதற்காக பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவில் விஷம் கலந்த நபர்


*  சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளியின் சமையல் பணியில் இருந்து தனது மனைவியை நீக்கியதால் பழி தீர்க்க, குழந்தைகளுக்கான காலை உணவு சாம்பாரில் விஷம் கலந்த ஆறுமுகம் என்பவர் கைது


* சாம்பாரை ருசி பார்த்த ஆசிரியை கசப்பை உணர்ந்து, அதை சாப்பிட வழங்காததால் 51 குழந்தைகளின் உயிர் தப்பியது.


* போலீஸ் விசாரணையில், சாம்பாரில் தரை மெழுகும் இரசாயன பொடி கலந்திருப்பது தெரியவந்தது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினம் நவம்பர் 27 | ஐ.நா. சபையில் தீர்மானம்

  சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினம் நவம்பர் 27 | ஐ.நா. சபையில் தீர்மானம்  குழந்தை திருமணத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் கிடைத்த...