இடுகைகள்

பத்திரப் பதிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அங்கீகாரம் இல்லாத மனையை பதிவு செய்வதாக சார்பதிவாளர்கள் மீது புகார் - கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை...

படம்
 அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரம் பதிவு செய்வதாக சார்பதிவாளர்கள் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட தணிக்கை பதிவாளர் தீவிரமாகக் கண்காணித்து அங்கீகாரம் இல்லா மனையைப் பதிவு செய்தால் உடனடி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு. அதன்பேரில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மீது கடும் நடவடிக்கை...

சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் ஆவணப்பதிவு...

படம்
தைப்பொங்கலை முன்னிட்டு 18.01.2024 முதல் 31.01.2024 வரை சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு -: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் தகவல்...

ஆவணி மாதத்தில் சுப முகூர்த்த தினமான வரும் 21ம் தேதி (21-08-2023) அன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் பத்திரம் பதிவு செய்ய ஏற்பாடு (Arrangements will be made to register additional deed in all Sub-registrar offices on 21st of the auspicious day of Avani month)...

படம்
>>> ஆவணி மாதத்தில் சுப முகூர்த்த தினமான வரும் 21ம் தேதி (21-08-2023) அன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் பத்திரம் பதிவு செய்ய ஏற்பாடு (Arrangements will be made to register additional deed in all Sub-registrar offices on 21st of the auspicious day of Avani month)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் 2008 - இனி வரும் காலங்களில் பதிவு செய்யும் "தான செட்டில்மெண்ட் (Thana Settlement)" ஆவணங்களில் பெற்றோர்களை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனும், மாத உதவி, மருத்துவ வசதி, இருப்பிட வசதியை பூர்த்தி செய்யும் நிபந்தனைகளுடன் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து சார்பதிவாளர்களுக்கும் மற்றும் ஆவணப் பதிவு எழுத்தர்களுக்கும் - தீர்ப்பாய அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் (RDO) சுற்றறிக்கை, நாள்: 24-03-2023 (TamilNadu Senior Citizens and Parental Care and Welfare Act 2008 - To all the Registrars and Deeds Registration Clerks to make registrations with the condition of maintaining the parents and fulfilling the conditions of monthly allowance, medical facility, accommodation facility in the "Donation Settlement" documents to be registered in future - Tribunal Officer and Revenue Divisional Officers' Circular Dated: 24-03-2023)...

படம்
  >>> தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் 2008 - இனி வரும் காலங்களில் பதிவு செய்யும் "தான செட்டில்மெண்ட் (Thana Settlement)" ஆவணங்களில் பெற்றோர்களை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனும், மாத உதவி, மருத்துவ வசதி, இருப்பிட வசதியை பூர்த்தி செய்யும் நிபந்தனைகளுடன் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து சார்பதிவாளர்களுக்கும் மற்றும் ஆவணப் பதிவு எழுத்தர்களுக்கும் - தீர்ப்பாய அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சுற்றறிக்கை, நாள்: 24-03-2023 (TamilNadu Senior Citizens and Parental Care and Welfare Act 2008 - To all the Registrars and Deeds Registration Clerks to make registrations with the condition of maintaining the parents and fulfilling the conditions of monthly allowance, medical facility, accommodation facility in the "Donation Settlement" documents to be registered in future - Tribunal Officer and Revenue Divisional Officers' Circular Dated: 24-03-2023)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>

பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்தில் தவறான கேள்வியோ, பழைய பாடத்திட்டத்தில் இருந்தோ கேள்வி கேட்கப்படவில்லை. எனவே கருணை மதிப்பெண் கிடையாது - பள்ளிக்கல்வித் துறை (No Wrong question and Questions not asked from old syllabus in 10th Standard Maths Examination. So there is no mercy mark - Department of School Education)...

படம்
 பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்தில் தவறான கேள்வியோ, பழைய பாடத்திட்டத்தில் இருந்தோ கேள்வி கேட்கப்படவில்லை. எனவே கருணை மதிப்பெண் கிடையாது - பள்ளிக்கல்வித் துறை (No Wrong question and Questions not asked from old syllabus in 10th Standard Maths Examination. So there is no mercy mark - Department of School Education)...

பத்திரப்பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடையில் அமராமல் சரி சமமாக அமரும் இருக்கைகள் போட வேண்டும் எனவும், மேடையைச் சுற்றியுள்ள தடுப்பிணை அகற்றிடவும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவு...

படம்
  பத்திரப்பதிவுத்துறை சார்பதிவாளர்   அலுவலங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடையில் அமராமல் சரி சமமாக அமரும் இருக்கைகள் போட வேண்டும் எனவும், மேடையைச் சுற்றியுள்ள  தடுப்பிணை அகற்றிடவும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவு...

மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவு அலுவலகங்களில் கூடுதல் கட்டணம்...

படம்
  >>> பதிவுத் துறை முதன்மை செயலாளர் கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...