இடுகைகள்

Disciplinary Action லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 37 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் - துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு - நாளிதழ் செய்தி...

படம்
 வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 37 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் - துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு - நாளிதழ் செய்தி... 37,000 teachers on strike issued notice seeking explanation - Departmental action decided - Daily News...

மாணவர்கள் பள்ளி சீருடையில் பெற்றோருடன் மாவட்ட ஆட்சியரின் குறைதீர் முகாமிற்கு மனு அளிக்க வந்தால் தலைமை ஆசிரியர்கள் மீது துறை நடவடிக்கை - புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (Departmental action against Headmasters if students come in school uniform with their parents to the district collector's grievance redressal camp - Pudukottai District Chief Education Officer)...

படம்
மாணவர்கள் பள்ளி சீருடையில் பெற்றோருடன் மாவட்ட ஆட்சியரின் குறைதீர் முகாமிற்கு மனு அளிக்க வந்தால் தலைமை ஆசிரியர்கள் மீது துறை நடவடிக்கை - புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (Departmental action against Headmasters if students come in school uniform with their parents to the district collector's grievance redressal camp - Pudukottai District Chief Education Officer)... >>> புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...  இனி மாணவர்கள் பள்ளி சீருடையில் குறைதீர்வுநாள் முகாம் சென்றால் பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறை நடவடிக்கை - CEO... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோரும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பள்ளி வேலை நாட்களில் மாணவர்கள் பெற்றோர்களுடன் சீருடையில் மனு அளிக்க வருவது ஆய்வு அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலை முற

17 A, 17 B பிரிவுகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான, தண்டனை பெற்ற, தண்டனை காலம் முடிவடையாமல் உள்ள ஆசிரியர்களின் பெயர்களை பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் திரு.அறிவொளி அவர்கள் அறிவுறுத்தல் (The names of the Teachers who are under disciplinary action under Sections 17 A, 17 B, who have been convicted and whose punishment has not yet expired should not be recommended for promotion - Director of School Education Mr. Arivoli instructed)...

படம்
17 A, 17 B பிரிவுகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான, தண்டனை பெற்ற, தண்டனை காலம் முடிவடையாமல் உள்ள ஆசிரியர்களின் பெயர்களை பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் திரு.அறிவொளி அவர்கள் அறிவுறுத்தல் (The names of the Teachers who are under disciplinary action under Sections 17 A, 17 B, who have been convicted and whose punishment has not yet expired should not be recommended for promotion - Director of School Education Mr. Arivoli instructed)... அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு -  பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி அறிவுறுத்தல் "ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான முதுகலை ஆசிரியர்கள் பெயர்களை பரிந்துரைக்க கூடாது"  "17 A, 17 B பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்ற ஆசிரியர்களை தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கக் கூடாது" தண்டனை காலம் முடிவடையாமல் உள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் பரிந்துரைக்கக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை. >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இ

பள்ளி வேலை நேரத்தில் வளாகத்தின் உள்ளே இல்லாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை (Disciplinary action against teachers who are not on campus during school working hours - Circular of the Virudhunagar District Chief Educational Officer)...

படம்
>>> விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை... விருதுநகர் மாவட்டம் , விருதுநகர் கல்வி மாவட்டம் , முத்தார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியினை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் இன்று ( 10.12.2021 ) பிற்பகல் 2.00 மணிக்கு பார்வையிடப்பட்டது தொடர்பான சுற்றறிக்கை :  விருதுநகர் மாவட்டம் , விருதுநகர் கல்வி மாவட்டம் , முத்தார்பட்டி , அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தற்செயல் விடுப்பிலும் , பொறுப்பு தலைமையாசிரியரும் பள்ளியில் இல்லாதது கண்டறியப்பட்டது. பிற ஆசிரியர்கள் சரிவர பள்ளிக்கு வராமலும் , பள்ளிக்கு வந்தும் வருகைப்பதிவேட்டில் கையொப்பம் இடாமலும் முழுமையாக வருகைப் பதிவேட்டை முடிக்காமலும் இருந்துள்ளனர்.  பள்ளியில் பொறுப்புத் தலைமையாசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் இல்லை . ஆசிரியர்கள் எவரும் பொறுப்பாக கவனிக்காமல் மாணவர்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்துள்ளனர்.  அனைத்தும் மிகவும் கண்டிக்கத்தக்கதும் , பொறுப்பற்ற செயலுமாகும். எனவே , இனிவரும் காலங்களில் பள்ளியின் தலைமையாசிரியர் விடுமுறையில் இருந்தாலும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர் பள்ளியினை பொறுப்பெ

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...