இடுகைகள்

School லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

03-01-2022 முதல் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சி முறை இல்லை - கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் 31-12-2021 வரை நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (No Shift system for 6th to 12th class students from 03-01-2022 - Corona Prevention Controls Extension till 31-12-2021 - Government of Tamil Nadu Press Release) எண்: 1336 , நாள்: 13-12-2021...

படம்
  03-01-2022 முதல் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சி முறை இல்லை - கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் 31-12-2021 வரை நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (No Shift system for 6th to 12th class students from 03-01-2022 - Corona Prevention Controls Extension till 31-12-2021 - Government of Tamil Nadu Press Release) எண்: 1336 , நாள்: 13-12-2021... >>> முதல்வர் அறிக்கை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1336 , நாள்: 13-12-2021... தமிழகத்தில் ஊரடங்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு: சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும். கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 31.12.2021 மற்றும் 1.1.2022 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.  ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.  அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்

கல்விக் கட்டண நிர்ணயம்(School Fees Fixation) - பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம்...

படம்
 கல்விக் கட்டணம் தொடர்பாக, தனியார் பள்ளிகள் விண்ணப்பங்களை அனுப்ப, கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க, சுயநிதி பள்ளிகள் கல்விக் கட்டண கமிட்டி செயல்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், கல்விக் கட்டணம் தொடர்பாக விண்ணப்பங்களை அனுப்புவதற்கான அவகாசம் ஏற்கனவே முடிந்து விட்டது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் தரப்பில் எழுந்த கோரிக்கையை தொடர்ந்து, வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி, கல்விக் கட்டண கமிட்டி தனி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

கூடுதல் கல்விக் கட்டணம்: முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை...

படம்
 கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், “மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தனியார் மெட்ரிகுலேசன் / நர்சரி & பிரைமரி / பிறவாரிய (CBSE / ICSE / IGCSE) பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் ஆகஸ்ட் 31 2021 முடிய 40% கல்விக் கட்டணமும், மீதம் 35% கட்டணத்தை மேற்படி கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட இரண்டு மாத காலங்களில் வசூல் செய்ய வேண்டும்.” “2021–2022ஆம் கல்வியாண்டுக்கு மொத்தம் 75% கல்விக்கட்டணம் மட்டுமே வசூல் செய்யவேண்டும். கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது தகுந்த ஆதாரத்துடன் மாணவர்களின் பெற்றோர்கள் மின்னஞ்சல் (feesgrievancecellmdu@gmail.com) வழியாக புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக் விரைவில் திறக்கப்பட இருக்கின்றது என்ப

பள்ளியில் அதிக மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக கற்பித்தல் பணி செய்ய ஆசிரியப் பெருமக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்...

படம்
1.காலை எழுந்தவுடன் மூச்சு பயிற்சி முக்கியமாக ஆசிரியர்கள் செய்ய வேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது நலம். 2.காலையில் பள்ளிக்கு செல்லும்முன் கடைசி அரைமணி நேரம் ஒய்வு எடுத்துவிட்டு மனது சந்தோசமாக வைத்துக்கொண்டு இறைவனை வணங்கிவிட்டு  பள்ளிக்கு செல்ல வேண்டும். 3.வகுப்பில் ஒவ்வொரு பாட வேளையின் கடைசி ஐந்து நிமிடம் மாணவர்களுக்கு நடத்தியது தொடர்பான கற்றல் பணி தந்துவிட்டு நாம் பேசாமல் குரலுக்கு ஓய்வு தர வேண்டும். 4.வகுப்பறையில் மிகவும் சத்தமாக பேசக்கூடாது. சரியான சத்தத்துடன் மட்டுமே பேச வேண்டும்.நமது கண்பார்வை வகுப்பு முழுவதும் இருக்க வேண்டும். 5.மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் மைக் மூலம் வகுப்பு எடுத்தால் நமது வாழ்நாள் நீடிக்கும்.கரும்பலகையில் எழுதும்போது சுண்ணக்கட்டி உடம்பிற்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 6.ஒவ்வொரு பாடவேளை முடியும்போது குரல்வலை வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு பாடவேளை முடியும்போதும் தண்ணீர் குடிக்க வேண்டும். 7.பள்ளிக்கு செல்லும்போது முகம் மலர்ந்து சந்தோசமாக செல்ல வேண்டும். 8.பள்ளி செயல்பாடு எதுவாக இருந்தாலும் வீட்டிலும்,வீட்டின் செயல்பாடு எத

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...