கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வியில் விளையாட்டு வீரர்களுக்கு தனி இடஒதுக்கீடு (Special reservation for athletes in higher education)...



>>> உயர்கல்வியில் விளையாட்டு வீரர்களுக்கு தனி இடஒதுக்கீடு (Special reservation for athletes in higher education)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

உயர்கல்விக்கு விண்ணப்பிக்க மாற்றுத் திறனாளிச் சான்றிதழைப் பெறுவது எப்படி?(How to get differently abled certificate to apply for higher education?)



>>> உயர்கல்விக்கு விண்ணப்பிக்க மாற்றுத் திறனாளிச் சான்றிதழைப் பெறுவது எப்படி?(How to get differently abled certificate to apply for higher education?)






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வினாத்தாள் ஒதுக்கீடு & உருவாக்க செயல்முறை & வினாத்தாள் பதிவிறக்கம் செயல்முறை: [உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (ஹை-டெக் லேப்) சர்வர் மட்டும்] - ஃப்ளோ சார்ட் - ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறை (FLOW CHART FOR OFFLINE ASSESSMENT - STEP BY STEP PROCESS - QUESTION PAPER ALLOCATION & GENERATION PROCESS & QP DOWNLOAD PROCESS: [HI-TECH LAB SERVER ONLY])...


>>> வினாத்தாள் ஒதுக்கீடு & உருவாக்க செயல்முறை & வினாத்தாள் பதிவிறக்கம் செயல்முறை: [உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (ஹை-டெக் லேப்) சர்வர் மட்டும்] - ஃப்ளோ சார்ட் - ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறை (FLOW CHART FOR OFFLINE ASSESSMENT - STEP BY STEP PROCESS - QUESTION PAPER ALLOCATION & GENERATION PROCESS & QP DOWNLOAD PROCESS: [HI-TECH LAB SERVER ONLY])...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


exam.tnschools.gov.in

---login by class teacher only ----Click offfline---select from to date--click search---click

Allocate qp-----New tab(paper generation page)-----select Term,Subject_---------Search------select chapters---

Click create-----selected subject shown in Group----Next select other subjects and do same as first subject---Edit  in group(No of questios as 6) ---- click Create version---in next page----Edit duration -----select no of sets and versions---click Generate paper

-Veiw details-Click allocate-Ok-Rainbow 🌈🌈🌈-close tab-logout.


Hitech lab server

locsrv.in:8080

Class teacher login

User I'd password

Veiw list of events

Not listed 

Go manage 

Click fetch events update

View list of events

In created event click dowload QP



Thin client

Locsrv.in:8080

Students user I'd password (new emis I'd)

Veiw list of events

Event select ----start


மதிப்பீட்டிற்கான ‘வினாத்தாள் ஒதுக்கீடு’ வழிகாட்டி - தேர்வு உள்நுழைவு - படிநிலைகள் (Guide to ‘Allocate Question Paper’ for the Assessment - Exam Login - Steps)...



>>> மதிப்பீட்டிற்கான ‘வினாத்தாள் ஒதுக்கீடு’ வழிகாட்டி - தேர்வு உள்நுழைவு - படிநிலைகள் (Guide to ‘Allocate Question Paper’ for the Assessment - Exam Login - Steps)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

உயர்கல்விக்கு விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழைப் பெறுவது எப்படி? How to get Community Certificate to apply for higher education?



>>> உயர்கல்விக்கு விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழைப் பெறுவது எப்படி? How to get Community Certificate to apply for higher education?






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.07.2023 - School Morning Prayer Activities...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.07.2023 - School Morning Prayer Activities...

 

 திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: ஒப்புரவறிதல்


குறள் :211


கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றுங் கொல்லோ உலகு.


விளக்கம்:


கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.



பழமொழி :

A single swallow can not make a summer


தனி மரம் தோப்பாகாது.


இரண்டொழுக்க பண்புகள் :


1. உதவி செய்வது பிறரின் வருத்தம் போக்கவே தவிர பிறர் என்னைப் புகழ அல்ல.


 2. என்னால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்வேன்.


பொன்மொழி :


நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவர் என்றும் கதாநாயகன் தான்


காமராஜர்



பொது அறிவு :


1. ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயரமான சிகரம் எது?

விடை: குரு சிகரம்


1. இந்தியாவின் மிக நீளமான ஏரி எது?

விடை: வேம்பநாடு ஏரி


ஆரோக்ய வாழ்வு :


சக்கரை வள்ளிக் கிழங்கு :வைட்டமின் சி, வைட்டமின் பி 5, பி 7 ஆகிய வைட்டமின்கள் நிரம்பி காணப்படுகின்றன.


ஜூலை 10


சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பிப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது. முதன் முதல் இந்தியாவில் அச்சகத்தை ஆரம்பித்தவர். முதன் முதல் இந்தியாவில் காகித ஆலையை ஆரம்பித்தவர். முதன் முதல் தமிழ் நாள்காட்டியை அச்சிட்டு வெளியிட்டவர். முதன் முதல் தமிழ் உரைநடையை அறிமுகப்படுத்தியவர். முதன் முதல் பெண்கள் பள்ளியை ஆரம்பித்தவர்.முதன் முதல் ஏழை பிள்ளைகளுக்கு காப்பகத்தை துவங்கியவர். முதன் முதல் பெண்களுக்கு தையல் கூடம் ஆரம்பித்தவர். முதன் முதல் மதிய உணவு வழங்குவதை துவங்கியவர். முதன் முதல் பள்ளி பிள்ளைகளுக்கு பாடநூலை அச்சிட்டவர்.  முதன் முதல் தமிழ் புரோட்டஸ்டன்ட் ஆலயத்தை கட்டினவர். முதன் முதல் பல் சமய உரையாடலை துவங்கினவர்.முதன் முதல் தமிழ் அகராதியை உருவாக்கினவர். முதன் முதல் தென்னிந்திய கடவுள்களின் வரலாற்றை எழுதியவர்.


நீதிக்கதை


ஒரு நாள் வேடன் ஒருவன் காட்டிற்குள் வேட்டையாடச் சென்றபோது,


திடீரென காட்டில் எங்கிருந்தோ ஒரு சிங்கத்தின் கர்ஜனை அவனை பயந்து ஓட வைத்தது.


அப்போது "மனிதா....பயப்படாதே உன் வலப்பக்கம் பார்....யாரோ விலங்குகளைப் பிடிக்க வைத்த கூண்டில் நான் மாட்டிகொண்டுவிட்டேன்.கூட்டைத் திறந்து என்னை விடுவிக்கிறாயா?" என்றது சிங்கம்


வேடன் சொன்னான்,"சிங்கமே... நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன் உன்னை விடுவித்தால் வெளியே வந்து என்னை உணவுக்காக நீ கொன்று விடுவாயே."


"கண்டிப்பாக மாட்டேன்.என்னை காப்பற்றும் உன்னைக் கொல்வேனா...மாட்டேன்,


அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற " என சிங்கம் சொல்ல ...


வேடன் கூண்டைத்திறந்து சிங்கத்தை விடுவித்தான்.


நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று. இதனைக் கண்ட வேடன்


'சிங்கமே நீ செய்வது நியாயமா?, இதுதானா நீ காட்டும் நன்றியா? என்றான்".


அப்போது அவ்வழியாக ஒரு நரி வந்தது.


"இதனிடம் நியாயம் கேட்போம்'' என்று கூறிய வேடன் நடந்த


கதையனைத்தையும் நரியிடம் கூறினான்,சிங்கமும் நரி சொல்வதை தான் கேட்பதாகக் கூறியது.


அனைத்தையும் கேட்ட நரிக்கு சிங்கத்தின் நன்றி கெட்ட செயல் புரிந்து விட்டது


உதவி செய்த மனிதனைக் காப்பாற்றி சிங்கத்தை கூட்டில் பூட்டிவிட தந்திரமாக செயல் பட்டது.


நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல


முதலிலிருந்து நடந்ததைக் கூறுங்கள் நீங்கள் எந்த கூண்டில் எப்படி இருந்தீர்கள்' என சிங்கத்திடம் வினவ ,


உடனே சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்று ' இங்கே இப்படித்தான் இருந்தேன் என்றது.'


இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.


நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம்.


சிங்கத்திடம் ' என்னை மன்னியுங்கள்.நீங்கள் உங்களை காப்பற்றுபவனுக்கு கொடுத்த உறுதிமொழியை மீறி கொல்ல நினைப்பது நம்பிக்கை துரோகமாகும்.ஆகவே தான் இப்படி நடந்துகொண்டேன்' என்று நரி கூறியது.


நன்றி மறந்த சிங்கம் தான் செய்த தவறை எண்ணி வருந்தியது.


நீதி: ஒருவர் நமக்கு செய்த உதவியை மறக்க கூடாது.



இன்றைய செய்திகள்


10.07. 2023


*இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பியாஸ் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும்  வெள்ளம்.


*கேரளாவில் கனமழை 19 பேர் பலி 10000 பேர் முகங்களில் தங்க வைப்பு. 


*ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்-3 விண்கலமானது விண்ணில் ஏவப்பட உள்ளது.


அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் 240 விமான நிலையங்கள் என்ற இலக்கை அடைய மத்திய அரசு மும்முரம்-  மத்திய அமைச்சர்  தகவல். 


*வில்வித்தை சாம்பியன்ஷிப் இந்தியாவிற்கு மேலும் இரண்டு தங்கம்.


*கனடா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Due to continuous heavy rains in Himachal Pradesh, Beas river is overflowing.


 *Heavy rains in Kerala  19 people died and 10000 people got to stay in camp.


 *Chandrayaan-3 is scheduled to launch from Sriharikota on July 14 at 2.35 pm.


 The Central Government targetted to achieve 240 airports in the country within the next three years - Union Minister informed.


 *Two more golds for India at Archery Championship.


 *Canada Open Badminton: Indian player Lakshya Sen advances to final.

 

தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகளாக அமைந்துள்ள ஊர்கள் - மாவட்டஙகள் வாரியாக (TamilNadu Legislative Assembly Constituencies - District wise)...


 தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகளாக அமைந்துள்ள ஊர்கள் - மாவட்டஙகள் வாரியாக (TamilNadu Legislative Assembly Constituencies - District wise)...


_1.திருவள்ளூர் மாவட்டம்_

    🏛கும்மிடிப்பூண்டி

    🏛பொன்னேரி

    🏛திருத்தணி

    🏛திருவள்ளூர்

    🏛பூந்தமல்லி

    🏛ஆவடி


_2.சென்னை மாநகரம்_

    🏛மதுரவாயல்

    🏛அம்பத்தூர்

    🏛மாதவரம்

    🏛திருவொற்றியூர்

    🏛ராதாகிருஷ்ணன் நகர்

    🏛பெரம்பூர்

    🏛கொளத்தூர்

    🏛வில்லிவாக்கம்

    🏛திரு. வி. க நகர்

    🏛எழும்பூர்

    🏛ராயபுரம்

    🏛துறைமுகம்

    🏛சேப்பாக்கம்

    🏛ஆயிரம் விளக்கு

    🏛அண்ணா நகர்

    🏛விருகம்பாக்கம்

    🏛சைதாப்பேட்டை

    🏛தி நகர்

    🏛மயிலாப்பூர்

    🏛வேளச்சேரி

    🏛ஆலந்தூர்


_3.செங்கல்பட்டு மாவட்டம்_

    🏛சோழிங்கநல்லூர்

    🏛பல்லாவரம்

    🏛தாம்பரம்

    🏛செங்கல்பட்டு

    🏛திருப்போரூர்

    🏛செய்யூர்

    🏛மதுராந்தகம்


_4.காஞ்சிபுரம் மாவட்டம்_

    🏛திருப்பெரும்புதூர்

    🏛உத்திரமேரூர்

    🏛காஞ்சிபுரம்


_5.ராணிப்பேட்டை மாவட்டம்_

    🏛அரக்கோணம்

    🏛சோளிங்கர்

    🏛ராணிப்பேட்டை

    🏛ஆற்காடு


_6.வேலூர் மாவட்டம்_

    🏛காட்பாடி

    🏛வேலூர்

    🏛அணைக்கட்டு

    🏛கீழ்வைத்தியணான்குப்பம்

    🏛குடியாத்தம்


_7.திருப்பத்தூர் மாவட்டம்_

    🏛வாணியம்பாடி

    🏛ஆம்பூர்

    🏛ஜோலார்பேட்டை

    🏛திருப்பத்தூர்


_8.கிருஷ்ணகிரி மாவட்டம்_

    🏛ஊத்தங்கரை

    🏛பர்கூர்

    🏛கிருஷ்ணகிரி

    🏛வேப்பனஹள்ளி

    🏛ஓசூர்

    🏛தளி


_9.தர்மபுரி மாவட்டம்_

    🏛பாலக்கோடு

    🏛பென்னாகரம்

    🏛தர்மபுரி

    🏛பாப்பிரெட்டிப்பட்டி

    🏛அரூர்


_10.திருவண்ணாமலை மாவட்டம்_

    🏛செங்கம்

    🏛திருவண்ணாமலை

    🏛கீழ்பென்னாத்தூர்

    🏛கலசபாக்கம்

    🏛போளூர்

    🏛ஆரணி

    🏛செய்யாறு

    🏛வந்தவாசி


_11.விழுப்புரம் மாவட்டம்_

    🏛செஞ்சி

    🏛மயிலம்

    🏛திண்டிவனம்

    🏛வானூர்

    🏛விழுப்புரம்

    🏛விக்கிரவாண்டி


_12.கள்ளக்குறிச்சி மாவட்டம்_

    🏛திருக்கோயிலூர்

    🏛உளுந்தூர்பேட்டை

    🏛ரிஷிவந்தியம்

    🏛சங்கராபுரம்

    🏛கள்ளக்குறிச்சி


_13.சேலம் மாவட்டம்_

    🏛கங்கவள்ளி

    🏛ஆத்தூர்

    🏛ஏற்காடு

    🏛ஓமலூர்

    🏛மேட்டூர்

    🏛எடப்பாடி

    🏛சங்ககிரி

    🏛மேற்கு சேலம்

    🏛வடக்கு சேலம்

    🏛தெற்கு சேலம்

    🏛வீரபாண்டி


_14.நாமக்கல் மாவட்டம்_

    🏛ராசிபுரம்

    🏛சேந்தமங்கலம்

    🏛நாமக்கல்

    🏛பரமத்தி வேலூர்

    🏛திருச்செங்கோடு

    🏛குமாரபாளையம்


_15.ஈரோடு மாவட்டம்_

    🏛கிழக்கு ஈரோடு

    🏛மேற்கு ஈரோடு

    🏛மொடக்குறிச்சி

    🏛பெருந்துறை

    🏛பவானி

    🏛அந்தியூர்

    🏛கோபிசெட்டிபாளையம்

    🏛பவானிசாகர்


_16.திருப்பூர் மாவட்டம்_

    🏛தாராபுரம்

    🏛காங்கேயம்

    🏛அவிநாசி

    🏛வடக்கு திருப்பூர்

    🏛தெற்கு திருப்பூர்

    🏛பல்லடம்

    🏛உடுமலைப்பேட்டை

    🏛மடத்துக்குளம்


_17.நீலகிரி மாவட்டம்_

    🏛உதகமண்டலம்

    🏛கூடலூர்

    🏛குன்னூர்


_18.கோயம்புத்தூர் மாவட்டம்_

    🏛மேட்டுப்பாளையம்

    🏛சூலூர்

    🏛கவுண்டம்பாளையம்

    🏛வடக்கு கோயம்புத்தூர்

    🏛தொண்டாமுத்தூர்

    🏛தெற்கு கோயம்புத்தூர்

    🏛சிங்காநல்லூர்

    🏛கிணத்துக்கடவு

    🏛பொள்ளாச்சி

    🏛வால்பாறை


_19.திண்டுக்கல் மாவட்டம்_

    🏛பழநி

    🏛ஒட்டன்சத்திரம்

    🏛ஆத்தூர்

    🏛நிலக்கோட்டை

    🏛நத்தம்

    🏛திண்டுக்கல்

    🏛வேடசந்தூர்


_20.கரூர் மாவட்டம்_

    🏛அரவக்குறிச்சி

    🏛கரூர்

    🏛கிருஷ்ணராயபுரம்

    🏛குளித்தலை


_21.திருச்சிராப்பள்ளி மாவட்டம்_

    🏛மணப்பாறை

    🏛ஸ்ரீரங்கம்

    🏛மேற்கு திருச்சி

    🏛கிழக்கு திருச்சி

    🏛திருவெறும்பூர்

    🏛லால்குடி

    🏛மண்ணச்சநல்லூர்

    🏛முசிறி

    🏛துறையூர்


_22.பெரம்பலூர் மாவட்டம்_

    🏛பெரம்பலூர்

    🏛குன்னம்


_23.அரியலூர் மாவட்டம்_

    🏛அரியலூர்

    🏛ஜெயங்கொண்டம்


_24.கடலூர் மாவட்டம்_

    🏛திட்டக்குடி

    🏛விருத்தாசலம்

    🏛நெய்வேலி

    🏛பண்ருட்டி

    🏛கடலூர்

    🏛குறிஞ்சிப்பாடி

    🏛புவனகிரி

    🏛சிதம்பரம்

    🏛காட்டுமன்னார்கோயில்

    

_25.நாகப்பட்டினம் மாவட்டம்_

    🏛சீர்காழி

    🏛மயிலாடுதுறை

    🏛பூம்புகார்

    🏛நாகப்பட்டினம்

    🏛கீழ்வேளூர்

    🏛வேதாரண்யம்

    

_26.திருவாரூர் மாவட்டம்_

    🏛திருத்துறைப்பூண்டி

    🏛மன்னார்குடி

    🏛திருவாரூர்

    🏛நன்னிலம்

    

_27.தஞ்சாவூர் மாவட்டம்_

    🏛திருவிடைமருதூர்

    🏛கும்பகோணம்

    🏛பாபநாசம்

    🏛திருவையாறு

    🏛தஞ்சாவூர்

    🏛ஒரத்தநாடு

    🏛பட்டுக்கோட்டை

    🏛பேராவூரணி


_28.புதுக்கோட்டை மாவட்டம்_

    🏛கந்தர்வகோட்டை

    🏛விராலிமலை

    🏛புதுக்கோட்டை

    🏛திருமயம்

    🏛ஆலங்குடி

    🏛அறந்தாங்கி


_29.சிவகங்கை மாவட்டம்_

    🏛காரைக்குடி

    🏛திருப்பத்தூர்

    🏛சிவகங்கை

    🏛மானாமதுரை


_30.மதுரை மாவட்டம்_

    🏛மேலூர்

    🏛கிழக்கு மதுரை

    🏛சோழவந்தான்

    🏛வடக்கு மதுரை

    🏛தெற்கு மதுரை

    🏛மத்திய மதுரை

    🏛மேற்கு மதுரை

    🏛திருப்பரங்குன்றம்

    🏛திருமங்கலம்

    🏛உசிலம்பட்டி

    

_31.தேனி மாவட்டம்_

    🏛ஆண்டிபட்டி

    🏛பெரியகுளம்

    🏛போடிநாயக்கனூர்

    🏛கம்பம்


_32.விருதுநகர் மாவட்டம்_

    🏛ராஜபாளையம்

    🏛திருவில்லிபுத்தூர்

    🏛சாத்தூர்

    🏛சிவகாசி

    🏛விருதுநகர்

    🏛அருப்புக்கோட்டை

    🏛திருச்சுழி


_33.ராமநாதபுரம் மாவட்டம்_

    🏛பரமக்குடி

    🏛திருவாடானை

    🏛ராமநாதபுரம்

    🏛முதுகுளத்தூர்


_34.தூத்துக்குடி மாவட்டம்_

    🏛விளாத்திகுளம்

    🏛தூத்துக்குடி

    🏛திருச்செந்தூர்

    🏛ஸ்ரீவைகுண்டம்

    🏛ஒட்டப்பிடாரம்

    🏛கோவில்பட்டி


_35.தென்காசி மாவட்டம்_

    🏛சங்கரன்கோவில்

    🏛வாசுதேவநல்லூர்

    🏛கடையநல்லூர்

    🏛தென்காசி

    🏛ஆலங்குளம்


_36.திருநெல்வேலி மாவட்டம்_

    🏛திருநெல்வேலி

    🏛அம்பாசமுத்திரம்

    🏛பாளையங்கோட்டை

    🏛நாங்குநேரி

    🏛ராதாபுரம்


_37.கன்னியாகுமரி மாவட்டம்_

    🏛கன்னியாகுமரி

    🏛நாகர்கோவில்

    🏛குளச்சல்

    🏛பத்மநாபபுரம்

    🏛விளவங்கோடு

    🏛கிள்ளியூர்






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரயில் சேவை பாதிப்பு

 கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வ...